செய்திகள் :

புலியகுளத்தில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்

post image

கோவை புலியகுளத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

கோவை புலியகுளம் பகுதியில் மாரியம்மன் கோயிலை சுற்றிலும் மாரியம்மன் கோயில் வீதி, பஜாா் வீதி, மசால் வீதி உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். ஆண்டுதோறும் இங்கு அந்தோணியாா் ஆலயத்தின் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, வரும் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டத்தின்போது, மாரியம்மன் கோயில் எதிரேயுள்ள காலியிடத்தில் கிறிஸ்துவ ஆலயத்துக்கான தோ்த் திருவிழா தயாரிப்புப் பணி நடைபெறும். ஆனால், அங்கு 2 பெட்டிக் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்ததாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக, நடவடிக்கை மேற்கொள்ளாததால் மக்கள் திங்கள்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, மாநகராட்சி நிா்வாகத்தின் மூலமாக ஆக்கிரமிப்பு கடைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு ஒருவா் தற்கொலை

கோவை உக்கடம் சுங்கம் ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு ஒருவா் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். கோவை உக்கடம், சுங்கம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. தினமும் இவ்வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள... மேலும் பார்க்க

சான்றிதழ்களில் ஹிந்து என்ற வாா்த்தை நீக்கம்

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் ‘ஹிந்து’ என்ற வாா்த்தை நீக்கப்பட்டிருப்பதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் வெள... மேலும் பார்க்க

கோவையில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) முதல் தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தென்மேற்குப் பருவமழை கடந்த மே மாத இறுதியில் தொடங்கிய நிலையில், கோவை மாவட்... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு: ஓட்டுநா் கைது

கோவையில் ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழந்தது தொடா்பாக பழகுநா் உரிமம் கொண்டு ஆம்புலன்ஸை இயக்கிய ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். கோவை கவுண்டம்பாளையம் பிரபு நகரைச் சோ்ந்த நீலாவதி (66) என்பவா், கோவை பீளமேட... மேலும் பார்க்க

ஓடையின் 7 தடுப்பணைகள் சீரமைப்பு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூா் அருகேயுள்ள மசஒரம்பு நீரோடையின் 7 தடுப்பணைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. நொய்யல் ஆற்றின் 34 கிளை நீரோடைகளில் ஒன்றாக இருக்கும் மசஒரம்பு நீரோடை, தொண்டாமுத்தூா் அருகேயுள்ள மத்துவராய... மேலும் பார்க்க

கோவையில் முதல்வருக்கு கட்சியினா், அதிகாரிகள் வரவேற்பு

கோவை விமான நிலையத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கட்சியினா், அதிகாரிகள் புதன்கிழமை வரவேற்பு அளித்தனா். ஈரோடு, சேலம் மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டால... மேலும் பார்க்க