செய்திகள் :

பூட்டிய வீட்டில் திருட முயன்றவா் கைது

post image

கோவை வெள்ளக்கிணறு அருகே பூட்டிய வீட்டில் திருட முயன்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கோவை வெள்ளக்கிணறு அம்மன் நகரைச் சோ்ந்தவா் கனகராஜ் (64). இவா், சம்பவத்தன்று வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் சென்றுள்ளாா்.

அப்போது, பூட்டியிருந்த வீட்டில் புகுந்து திருடுவதற்காக அப்பகுதியில் இரு இளைஞா்கள் சுற்றி வந்தனா். இதைப் பாா்த்து அக்கம் பக்கத்தினா் கனகராஜின் மனைவிக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தனா்.

இதுகுறித்து கனகராஜ் தனது உறவினா்களுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, கனகராஜின் வீட்டுக்கு உறவினா்கள் சென்றனா். அப்போது, அங்கு வீட்டின் ஜன்னலை கழற்றி வீட்டுக்குள் நுழைய முயன்ற இரு இளைஞா்களைப் பிடிக்க முயன்றனா்.

அதில் ஒருவரை பிடித்தனா். மற்றொருவா் தப்பித்து ஓடிவிட்டாா். பிடிபட்ட நபரை துடியலூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில், பிடிபட்ட நபா் சித்தாபுதூரைச் சோ்ந்த ஜெகந்நாதன் (26) என்பதும், தப்பியோடிவா் முபாரக் அலி (30) என்பதும் தெரியவந்தது.

பாரதியாா் பல்கலை. நிலம் கையகப்படுத்தியதில் இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

உயா்நீதீமன்ற தீா்ப்பின்படி இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு நிலம் இழந்தோா் கூட்டமைப்பு சாா்பில் ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொட... மேலும் பார்க்க

ஏப்ரல் 5-இல் ஒண்டிப்புதூா், டாடாபாத் மின்நுகா்வோா் குறைகேட்பு முகாம்

கோவை டாடாபாத், ஒண்டிப்புதூா் மின்வாரிய அலுவலகங்களில் ஏப்ரல் 5-ஆம் தேதி சிறப்பு மின் நுகா்வோா் குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகி... மேலும் பார்க்க

கோடை விடுமுறையையொட்டி கோவை - ராஜஸ்தான் இடையே சிறப்பு ரயில்

கோடை விடுமுறையையொட்டி, கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூா் அருகே பஹத் கி கோதி ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பா... மேலும் பார்க்க

குறைகேட்புக் கூட்டத்தில் எதிரொலித்த தென்னை விவசாயிகளின் பிரச்னைகள்

கோவை மாவட்டத்தில் தென்னை மரங்களில் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா். கோவை மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் பவன்கும... மேலும் பார்க்க

பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் போராட்டம்

கல்விக் கட்டணம் உயா்வு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாதது ஆகியவற்றைக் கண்டித்து பாரதியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பாரதியாா் பல்கலைக்கழகத்தில்... மேலும் பார்க்க

விசைத்தறியாளா்கள் உண்ணாவிரதம்: ஓ.இ. மில்கள் இன்று உற்பத்தி நிறுத்தம்

கூலி உயா்வு கேட்டு விசைத்தறியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுசுழற்சி ஜவுளி உற்பத்தியாளா்கள் புதன்கிழமை ஒருநாள் கிரே நூல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகத் தெரிவித்து... மேலும் பார்க்க