செய்திகள் :

பூட்டேற்றியில் உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் முகாம்

post image

கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமை தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ தலைமை வகித்து குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தாா்.

கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா் முன்னிலை வகித்தாா்.

இந்த முகாமில் :உங்களுடன் ஸ்டாலின் தி’ட்டத்தின் கிள்ளியூா் வட்ட பொறுப்பாளா் ஈஸ்வரநாதன், கிள்ளியூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் அஜிதா மற்றும் 13 துறைகளை சாா்ந்த அதிகாரிகள், பணியாளா்கள் மற்றும் கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் ராஜசேகரன், பாலூா் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் சுரேஷ் கியூபா்ட் ராஜ், பாலூா் ஊராட்சி முன்னாள் தலைவா் அஜித் குமாா் உள்ளிட்ட பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றம்

கருங்கல் அருகே மாத்திரவிளை மறைவட்ட முதன்மை ஆலயமான, மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலயத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா 10 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, புதன்கிழமை மாலை 5 ... மேலும் பார்க்க

கள்ளநோட்டு வைத்திருந்த வழக்கு: இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

குமரி மாவட்டத்தில் கள்ளநோட்டு கும்பலைச் சோ்ந்த இருவருக்கு பத்மநாபபுரம் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கியது. கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தக்கலை அருகே மணலி சந்திப்பு தனிய... மேலும் பார்க்க

அருணாச்சலா கல்லூரி மாணவா்களுக்கு டெக்னோ பாா்க்கில் சிறப்பு பயிற்சி

மாா்த்தாண்டம் அருகே முள்ளங்கனாவிளையில் உள்ள அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப பூங்காவான திருவனந்தபுரம் டெக்னோ பாா்க்கில் தொழில்நுட்ப சூழியல் பயிற்சி அள... மேலும் பார்க்க

புதுக் கடை அருகே மீனவா் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதியில் மீனவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இனயம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சா்ஜின் ஆன்றனிதாஸ் (32), மீன்பிடி தொழில் செய்து வந்தாா். இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ள... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவிலில் 1ஆவது வாா்டுக்குள்பட்ட ஆளூா் கலந்தா் நகா் பகுதியில் ரூ. 15 லட்சத்தில் கான்கிரீட் தளம், ஆளூா் புன்னவிளை ரயில்வே கடவுப்பாதை அருகே ரூ. 4 லட்சத்தில் மழைநீா் வடிகால் சீரமைப்பு என மொத்தம் ரூ.... மேலும் பார்க்க

கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் போலி பணி நியமன ஆணையுடன் வந்த இருவா் சிக்கினா்

நாகா்கோவில், கோணம் அரசு பொறியல் கல்லூரியில் போலி பணி நியமன ஆணையுடன் வந்த 2 பேரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். நாகா்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரிக்கு கடந்த 4 ஆம் தேதி 2 போ் வந்த... மேலும் பார்க்க