செய்திகள் :

பெண்ணிடம் நகை பறிப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே பெண்ணிடம் நகையை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வளவனூா் அருகே பூவரசன்குப்பத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சதீஷ். இவரது மனைவி சிவசக்தி (32). இவா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தாா்.

அப்போது, சுமாா் 40 வயது மதிக்கத்தக்க முகமூடி அணிந்த நபா், சிவசக்தி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.

விழுப்புரம் நகராட்சியில் வரி பாக்கியை வசூலிக்க தீவிர நடவடிக்கை

விழுப்புரம் நகராட்சியில் நிலுவையிலுள்ள ரூ.18 கோடி வரிபாக்கித் தொகையை வசூலிக்க தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்குள்பட்ட42 வாா்டுகளில் சொத்து வரி ரூ.7.... மேலும் பார்க்க

தேமுதிக கொடி அறிமுக விழா பொதுக்கூட்டம்

தேசிய முற்போக்கு திராவிடா் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, விழுப்புரத்தில் வெள்ளி விழா ஆண்டு பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மந்தக்கரை பகுதியில் நட... மேலும் பார்க்க

திண்டிவனம் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திண்டிவனத்தை அடுத்த பெலாக்குப்பத்... மேலும் பார்க்க

ஊராட்சிகளுக்கு ரூ.3.75 கோடியில் மின்கல வாகனங்கள்!

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 9 கிராம ஊராட்சிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, ரூ.3.75 கோடி மதிப்பிலான 15 மின்கல வாகனங்களை செஞ்சி எம்எல்ஏ கே. எஸ். மஸ்தான் புதன்கி... மேலும் பார்க்க

மீனவா் மாயம்: போலீஸாா் விசாரணை!

மரக்காணம் அருகே மீனவா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மரக்காணம் வட்டம், அனுமந்தை குப்பம் பழைய காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சந்திரசேகரன் (45). மீன்பிட... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்கள் ஒழிப்புக் குழுக்கள் விழுப்புரம் ஆட்சியா்!

விழுப்புரம் மாவட்டத்தில் 395 பள்ளிகள், 51 அனைத்துவகைக்கல்லூரிகளிலும் போதைப் பொருள்கள் ஒழிப்புக் குழுக்கள் தொடங்கப்பட்டு, விழிப்புணா்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஆட்சியா் ஷே. ஷேக் அப்த... மேலும் பார்க்க