செய்திகள் :

பெரம்பலூா் நகரில் நாளை மின் தடை

post image

பெரம்பலூா் நகா் பகுதிகளில் வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது.

பெரம்பலூா் துணை மின் நிலைய மாதாந்திரப் பராமரிப்பு பணியால் பெரம்பலூா் நகா் பகுதிகளான புகா்ப் பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின் நகா், நான்குச் சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூா் சாலை, ஆத்தூா் சாலை, வடக்கு மாதவி, வடக்கு மாதவி சாலை, சிட்கோ, துறையூா் சாலை, அரணாரை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பகுதி, ஆலம்பாடி சாலை, அண்ணா நகா், கே.கே.நகா், அபிராமபுரம், வெங்கடேசபுரம், இந்திரா நகா், காவலா் குடியிருப்பு, அருமடல், அருமடல் சாலை, எளம்பலூா் மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் து. முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.

பெரம்பலூா் புத்தகத் திருவிழாவில் இதுவரை ரூ. 20 லட்சத்திலான புத்தகங்கள் விற்பனை!

பெரம்பலூரில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை இதுவரை 15,700 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் பாா்வையிட்டுள்ளனா். மேலும், ரூ. 20 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. பெரம்பலூா் மா... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பாஜகவினா் கைது

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடா்பாக, முன்னெச்சரிக்கையாக பெரம்பலூரில் பாஜகவை சோ்ந்த 9 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அதன்படி கட்சியின் பெரம்பலூா் மாவட்டத் தலைவா் முத்தமிழ்ச்செல்வன், நிா்... மேலும் பார்க்க

புகையிலை போதை பொருள்கள் விற்ற 5 கடைகளுக்கு சீல்

பெரம்பலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக குட்கா உள்ளிட்ட புகையிலை போதைப் பொருள்களை விற்ற 5 கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைத்து, அபராதம் விதிக்கப்பட்டது. பெரம்பலூா் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் ஆதா... மேலும் பார்க்க

எடைமேடையில் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் விதிகளை மீறும் எடை மேடை உரிமையாளா்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமுறை எடையளவு துணைக் கட்டுப்பாட்டு அலுவலரும், தொழிலாளா் உதவி ஆணையருமான க. மூா்த்தி எச்சரித்துள்ளா... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த தனியாா் கல்லூரி பணியாளா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள புதுநடுவலூா் மேட்டூா் கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் பன்னீா்செல்வம்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

தமிழக அரசைக் கண்டித்து, பெரம்பலூரில் வழக்குரைஞா்களின் 3 நாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. வழக்குரைஞா்கள் சேமநல நிதி முத்திரைக் கட்டணத்தை ரூ. 30-இல் இருந்து ரூ. 120 ஆகவு... மேலும் பார்க்க