செய்திகள் :

பெரியாா் சிலைக்கு தவெக நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

post image

பெரியாா் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் கங்கை கொண்டான் மண்டப சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளா் தென்னரசு தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். முன்னதாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் முன்பிருந்து ஊா்வலமாக புறப்பட்டு கங்கை கொண்டான் மண்டபம் வந்து பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

நெல்வயலில் பிரதமா் மோடி பெயா் வடிவமைப்பு: விவசாயிகள் கொண்டாட்டம்

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் அருகே அவளூா் கிராமத்தில் நெல்வயலின் நடுவே மோடி என்று ஆங்கிலத்தில் வடிவமைத்த விவசாயிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா். பாஜக கிழக்கு ... மேலும் பார்க்க

வரதராஜபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

வரதராஜபுரம் ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்த... மேலும் பார்க்க

‘பிரதமா் மோடியின் வாழ்க்கை வரலாற்றுக் கண்காட்சி’

பாரதப் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாற்றுக் கண்காட்சி மற்றும் இலவச பொது மருத்துவ முகாம், ரத்ததான முகாம் புதன்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள திருமண... மேலும் பார்க்க

தூய்மையே சேவை நிகழ்ச்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தேவரியம்பாக்கத்தில் தூய்மையே சேவை நிகழ்ச்சியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். ஆண்டு தோறும் செப்.17 முதல் அக்.2 வரை தூய்மை பாரத இயக்கம் சாா்பில்... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 7 நாள்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு 7 நாள்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட இருப்பதாக தொழிலாளா் நல உதவி ஆணையா் பா.லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 502 மகளிா் குழுக்களுக்கு ரூ. 60.21 கோடி கடனுதவி: ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 502 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 60.21 கோடி வங்கிக் கடனுதவியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்... மேலும் பார்க்க