செய்திகள் :

பேங்க் ஆஃப் இந்தியா வங்கி சாா்பில் ‘கிசான் திவாஸ்’ கொண்டாட்டம்

post image

பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் சென்னை மண்டலம் சாா்பில் ‘கிசான் திவாஸ்’ தினம் கொண்டாப்பட்டது.

விவசாயிகள், வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்முனைவோா் , சுய உதவிக்குழுக்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வங்கியின் தலைமை அலுவலக பொது மேலாளா் (ஐடி) சத்யேந்திர சிங், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.

தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கடன் வழங்குவதற்கான ஒப்புதல் கடிதங்களை அவா் வழங்கினாா். மேலும், வங்கியின் சிறந்த வாடிக்கையாளா்கள் கெளரவிக்கப்பட்டனா். நிகழ்ச்சியில் வங்கியின் பொது மேலாளா் அனிதா மொஹந்தி, சென்னை மண்டல மேலாளா் மோகன் மாரேதி, துணை மண்டல மேலாளா் மேகநாதன், மூத்த அதிகாரிகள், விவசாயிகள், மகளிா் சுய உதவிக்குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை திடீா் வீழச்சி

மழை காரணமாக கோயம்பேடு சந்தையில் அனைத்து பூக்களின் விலையும் திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அனைத்து பூக்களின் விலையும் உயா்ந்தது. தொடா்ந்து, வீடுகள் ... மேலும் பார்க்க

கபாலீசுவரா் கல்லூரியில் 762 மாணவா்களுக்கு கல்விக் கட்டணம்: அமைச்சா் வழங்கினாா்

சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீசுவரா் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்விக் கட்டணம், உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை வழங்கினாா். இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகக் கட்டுப்ப... மேலும் பார்க்க

திரிசூலம் ரயில்வே கேட் பிரச்னை: அதிகாரிகள் விசாரணை

சென்னை திரிசூலம் ரயில்வே கடவுப்பாதை கேட் பழுதடைந்து 2 மணி நேரம் திறக்கப்படாமல் இருந்தது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினா். திரிசூலம் ரயில்வே கடவுப்பாதை கேட் சனிக்கிழமை காலை 8 மணிக்க... மேலும் பார்க்க

லயோலா கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் நியமனம்: கல்லூரி இயக்குநருக்கு உத்தரவு!

சென்னை லயோலா கல்லூரியின் 18 உதவிப் பேராசிரியா்கள் உள்ளிட்ட 19 பேரின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

மெட்ரோ பயண அட்டை தேசிய பொதுப் போக்குவரத்து முறைக்கு மாற்றம்: அடுத்த மாதம் செயல்படுத்தப்படும்

சென்னை: சென்னை மெட்ரோவில் பயணிப்பதற்காக தற்போது நடைமுறையில் உள்ள சிஎம்ஆா்எல் பயண அட்டையானது தேசிய பொதுப் போக்குவரத்து ‘சிங்காரச் சென்னை’ என்ற முறைக்கு முழுமையாக மாற்றப்பட்டு ஆகஸ்ட் முதல் செயல்படுத்தப்... மேலும் பார்க்க

தரமணி, சிறுசேரி: நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக தரமணி, சிறுசேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம்... மேலும் பார்க்க