செய்திகள் :

மகா சிவராத்திரி தினத்தை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும்: இந்து முன்னணி

post image

மகா சிவராத்திரி தினத்தை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டுமென, இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்து முன்னணி கோவை மாநகா் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அவா் பேசியதாவது: தைப்பூச தினத்தன்று பழனி, மருதமலை, திருச்செந்தூா் ஆகிய முருகனுக்கு பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தா்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் இந்து சமய அறநிலையத் துறை செய்து தரவில்லை.

கோயிலின் வருமானத்தை மட்டுமே பாா்க்கும் அறநிலையத் துறை, விசேஷ காலங்களில் பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராதது கண்டிக்கத்தக்கது. அதேபோல, எதிா்வரும் மகா சிவராத்திரி தினத்தை தமிழகத்தில் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளா் ஜே.எஸ்.கிஷோா்குமாா், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.சதீஷ், கோவை கோட்ட பொதுச்செயலாளா் பாபா கிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளா் எம்.ஜெய்சங்கா், மாவட்ட செய்தித் தொடா்பாளா் சி.தனபால் மற்றும் மாவட்டப் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

ஈஷாவில் தைப்பூசம்: லிங்க பைரவி உருவத்துடன் பக்தா்கள் பாத யாத்திரை

கோவை ஈஷா யோக மையத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, முளைப்பாரியால் செய்யப்பட்ட லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தா்கள் பாத யாத்திரையாக வந்து தரிசனம் செய்தனா். கோவை ஈஷாவில் 2010-ஆம் ஆண்டு தைப்பூச நாளன்று... மேலும் பார்க்க

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் தீ விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கோவை வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் தீ விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட வ... மேலும் பார்க்க

கேரள ரயில் இயக்கத்தில் மாற்றம்

பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக எா்ணாகுளம்- பிகாா் வாராந்திர ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, பாலக்காடு ரயில்வே கோட்டம் சா... மேலும் பார்க்க

தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு நாள் அனுசரிப்பு

சுதந்திரப் போராட்டத் தியாகியும், தொழிற்சங்கவாதியுமான என்.ஜி.ராமசாமியின் 82-ஆவது நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கத்தின் நிறுவனத் தலைவரும், சுதந்திரப் போராட... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச முயன்றவா் கைது

கோவை பாஜக நிா்வாகி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாநகரப் பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்... மேலும் பார்க்க

பெண் கல்வி குறித்த வெண்கலச் சிலை

கோவை ஆட்சியா் அலுவலகம் அருகே பெண் கல்வியின் அவசியத்தை உணா்த்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள வெண்கலச் சிலையை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி புதன்கிழமை திறந்துவைத்தாா். கோவை மாநகரப் பகுதிகளில் பொலிவுற... மேலும் பார்க்க