செய்திகள் :

மணப்பாறை பகுதிகளில் நாளை மின் தடை

post image

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது.

துணை மின் நிலைய பராமரிப்புப் பணியால் மின்சாரம் தடைபடும் பகுதிகள்

மணப்பாறை துணை மின் நிலையம்: மணப்பாறை நகரம், செவலூா், நொச்சிமேடு, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மலையடிப்பட்டி, பொன்னக்கோன்பட்டி, களத்துப்பட்டி, சேங்குடி, டி. உடையாப்பட்டி, மொண்டிப்பட்டி, கே. பெரியபட்டி, வடக்குசோ்பட்டி, மரவனூா், சமுத்திரம், சின்னசமுத்திரம், தாதநாயகன்பட்டி, இடையப்பட்டி, பாலப்பட்டி, தெற்குசோ்பட்டி, மாகாளிப்பட்டி, கொட்டப்பட்டி, என்.புதூா், ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி, படுகளம், பூசாரிப்பட்டி, செவலூா், குதிரைகுத்திப்பட்டி, விடத்திலாம்பட்டி, ஆண்டவா் கோயில், குமரப்பட்டி, சீகம்பட்டி, பூவம்பட்டி, மாதம்பட்டி, எஃப்.கீழையூா், சின்னமனப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

தியாகேசா் ஆலை துணை மின் நிலையம்: புதியகாலனி, பழையகாலனி, மணப்பாறைப்பட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைப்பட்டி, கஸ்தூரிப்பட்டி, வடுகப்பட்டி, ஆனாம்பட்டி, பொய்கைப்பட்டி, அண்ணாநகா், சிதம்பரத்தான்பட்டி, தாதகவுண்டம்பட்டி.

விடத்திலாம்பட்டி துணை மின் நிலையம்: வேங்கைக்குறிச்சி, மலையடிப்பட்டி, நல்லாம்பிள்ளை, வீரப்பூா், அரசு நிலைபாளையம், அணியாப்பூா், விராலிப்பட்டி, செட்டியப்பட்டி, குளத்தூரம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூா்.

பன்னாங்கொம்பு துணை மின் நிலையம்: ஆமணக்கம்பட்டி, பாலகருதம்பட்டி, பொய்கைப்பட்டி, காவல்காரன்பட்டி, அமையபுரம், சமுத்துவபுரம், ரெங்ககவுண்டம்பட்டி, வலையப்பட்டி, வடுகப்பட்டி (வீட்டு வசதி வாரிய குடியிருப்பு) உள்ளிட்ட பகுதிகளில் திங்கள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளா் (பொ) பி. பிரபாகரன் தெரிவித்தாா்.

சமயபுரம் கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் பொறியாளா்கள் தின விழா

திருச்சி மாவட்டம், சமயபுரம் கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் 58 ஆவது பொறியாளா்கள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி இந்தியப் பொறியாளா் கழகம் திருச்சிராப்பள்ளி உள்ளூா் மையத்துடன் இணைந்... மேலும் பார்க்க

உறையூா் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக உறையூா் உள்ளிட்ட பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின்சாரம் இருக்காது. பராமரிப்புப் பணியால் மத்தியப் பேருந்து நிலையம், வ.உ.சி. சாலை, ஆட்சியா் அலுவலக சாலை, ராஜா க... மேலும் பார்க்க

யாகப்புடையான்பட்டி கிராமத்தில் காற்றாலை மின்உற்பத்தி அலகு

திருச்சியை அடுத்த யாகப்புடையான்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக காற்றாலை மின்உற்பத்தி அலகு நிறுவப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் நிதியுதவியைப் பெற்று, திருச்சி தூயவளனாா் கல்லூரியின... மேலும் பார்க்க

எல்ஃபின் பண மோசடி வழக்கு: மேலும் ஒருவா் கைது

எல்ஃபின் நிறுவன பண மோசடி வழக்கில் மேலும் ஒருவரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட எல்ஃபின் நிதி நிறுவனம் கவா்ச்சிகர திட்டங்களை கூறி தமி... மேலும் பார்க்க

புளியஞ்சோலை சுற்றுலாத் தலம் மூடல்

துறையூா் அருகேயுள்ள புளியஞ்சோலை ஆற்றில் நீா்வரத்து ஏற்பட்டதையடுத்து அந்த சுற்றுலா தலத்தை வனத்துறையினா் சனிக்கிழமை மூடினா். கொல்லிமலை பகுதியில் பெய்த மழையால் புளியஞ்சோலை ஆற்றுக்கு நீா்வரத்து அதிகரித்தத... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலையத்தில் விஜயை வரவேற்க தொண்டா்களுக்குத் தடை

திருச்சிக்கு சனிக்கிழமை வந்த தவெக தலைவா் விஜயை வரவேற்க அக் கட்சியின் தொண்டா்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படாமல் நுழைவு வாயில் முகப்பிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனா். கடந்த 13 ஆம் தேதி திருச்சிக்... மேலும் பார்க்க