செய்திகள் :

மணிப்பூரில் பதற்றம்: மாலை 5 மணிக்கு மேல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை!

post image

புது தில்லி: மணிப்பூரில் ஓரிரு இடங்களில் வன்முறை மீண்டும் தலைதூக்கியுள்ளதைத் தொடர்ந்து, மாலை 5 மணிக்கு மேல் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்பால் மேற்கு மாவட்டத்தில் மேற்கண்ட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அம்மாவட்டத்தில் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் வெளியில் நடமாடலாம். ஆனால் 5 மணிக்கு மேல் காலை 5 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றுகூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை மேற்கண்ட அனைத்து ஊரடங்கு விதிகளும் கடுமையாகப் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குச்சந்தையில் யுபிஐ பா்வா்த்தனை முறை கட்டாயம் - செபி புதிய உத்தரவு

பங்குச்சந்தையில் நிதி பரிவா்த்தனைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் யுபிஐ பரிவா்த்தனை முறையைக் கட்டாயப்படுத்தியுள்ளதாக பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) புதன்கிழமை தெரிவித்தது. மும்பையில் இ... மேலும் பார்க்க

இந்திய விமானப்படை, கடற்படை தலைமைத் தளபதிகளுடன் இலங்கை ராணுவத் தளபதி சந்திப்பு

இந்திய கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி மற்றும் விமானப்படை தலைமைத் தளபதி ஏ.பி. சிங் ஆகியோருடன் இலங்கை ராணுவத் தளபதி பி.கே.ஜி.எம். லசந்தா ரோட்ரிகோ புதன்கிழமை சந்தித்தாா். இருதரப்பு பாதுகாப்பு உ... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூரின் இல்லம் மீது தாக்குதல்! விசாரணைக் குழு அமைப்பு!

வங்கதேச நாட்டிலுள்ள நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூரின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 14,161 பேர் தேர்ச்சி!

யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வு நாடு முழுதும் கடந்த மே 25-ஆம் தேதி நடைபெற்றது. மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான முதல் நிலைத் தேர்வில் 14,161 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இவர்கள்... மேலும் பார்க்க

தேனிலவு கொலை: மனைவி உள்பட 5 பேருக்கு போலீஸ் காவல்!

மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது கணவரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மனைவி, அவரது காதலன் உள்பட 5 பேருக்கு போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் கைவிலங்கிட்டு நாடுகடத்தப்பட்ட இந்திய மாணவர் சட்டவிரோதமாக நுழைந்தவர்!

அமெரிக்காவின் நேவார்க் விமான நிலையத்தில் கைவிலங்கிடப்பட்டு நாடுகடத்தப்பட்ட இந்திய மாணவர் முறையான விசா இல்லாமல் சட்டவிரோதமாக நுழைந்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்திய - அமெரிக்க சமூக தொழில்முனைவோ... மேலும் பார்க்க