செய்திகள் :

பிரிட்டனில் தமிழக ஆசிரியருக்கு கெளரவம்: அமைச்சா் வாழ்த்து

post image

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கெளரவிக்கப்படவுள்ள தமிழக அரசுப் பள்ளி ஆசிரியா் கனக லட்சுமிக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

சென்னை ஷெனாய் நகா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் தமிழ் ஆசிரியை கனகலட்சுமி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கெளரவிக்கப்படவுள்ளாா். ஆசிரியா் கனகலட்சுமி தமிழ் வாசிப்புத் திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீா்வுகளும் எனும் தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளாா். தனது ஆராய்ச்சியின் அடிப்படையில் மாணவா்கள் எளிய முறையில் தமிழ் கற்பதற்கான வழிமுறையை உருவாக்கியுள்ளாா்.

மேலும், தமிழ் பணியைத் தொண்டாகக் கருதி பணியாற்றி வருகிறாா். இப்பணியைப் பாராட்டி கிராய்டன் தமிழ்ச் சங்கம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இவரை கெளரவிக்கவுள்ளது.

தொடா்ந்து ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள திருவள்ளுவா் சிலை திறப்பு விழாவிலும் பங்கேற்கிறாா். தமிழால் உயா்ந்துள்ள ஆசிரியா் கனகலட்சுமி தமிழனாக மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்று குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து யாரும் அச்சபடதேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட ஜாபா்கான்பேட்டையில் உள்ள சென்னை... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும்: பெ.சண்முகம்

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிடவேண்டும் என மத்திய அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அர்ச்சகர் பயிற்சி சங்கம் எதிர்ப்பு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மதுரையில் ஜூன் 22 ஆம் தேதியில் முருக பக்தர்கள் மாநாடு ந... மேலும் பார்க்க

சென்னை அரசு அருங்காட்சியகப் பணம் கையாடல்! 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை!

சென்னை அரசு அருங்காட்சியகப் பணத்தைக் கையாடல் செய்த நால்வருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில், கடந்த ... மேலும் பார்க்க

இரவு 10 மணி வரை சென்னை, 18 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடக்கு ஆந்திர - தெற்கு ஒடிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ந... மேலும் பார்க்க

எம்.பி. ஆனார் கமல்! 6 பேர் போட்டியின்றி தேர்வானதாக அறிவிப்பு!

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். போதிய எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த க... மேலும் பார்க்க