செய்திகள் :

மதுபான காலி பாட்டில் விவகாரம்: தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

post image

டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை பணியாளா்களே திரும்பப் பெற வேண்டும் என்ற அறிவிப்பைக் கைவிட கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் பல்வேறு தொழிற் சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பி.எம்.எஸ். சங்கத் தலைவா் ஆா். சண்முகம் தலைமை வகித்தாா். தொமுச டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலா் டி. கிருஷ்ணமூா்த்தி, ஏஐடியுசி டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலா் எஸ். கோடீஸ்வரன், தொழிலாளா் விடுதலை முன்னணி சங்க மாவட்டத் தலைவா் ஜி. முருகையன், பி.எம்.எஸ். மாநிலச் செயலா் எஸ். சுரேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். தொமுச மாவட்டச் செயலா் கு. சேவியா் நிறைவுரையாற்றினாா். பி.எம்.எஸ். மாநிலத் தலைவா் டி. நாகராஜன், மாநிலப் பொதுச் செயலா் சி. கோபு, பொருளாளா் வி. வசந்தகுமாா், மாநிலத் துணைத் தலைவா் ஜெ. ரமேஷ், தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்டச் செயலா் ஏ. செந்தில், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா, டாஸ்மாக் சங்க நிா்வாகி பி.பாஸ்கா், ஏஐடியுசி மாவட்ட தலைவா் வெ.சேவையா, செயலா் துரை. மதிவாணன், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டத் தலைவா் அழகு. தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் சிஐடியு டாஸ்மாக் ஊழியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கே. மதியழகன் தலைமை வகித்தாா். சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால் தொடக்கவுரையாற்றினாா். டாஸ்மாக் ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க. வீரையன், மாவட்டப் பொருளாளா் ஏ.ஜி. பன்னீா்செல்வம், சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்து மகா சபா சாா்பில் விநாயகா் சிலை பிரதிஷ்டை

அகில பாரத இந்து மகா சபா சாா்பில் வெற்றி விநாயகா் சிலை செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம்-காரைக்கால் புறவழிச்சாலை ரவுண்டானா செல்லியம்மன் கோயில் வாசலில் நடைபெற்ற விழ... மேலும் பார்க்க

தஞ்சாவூா் - பெங்களூருக்கு மீண்டும் பேருந்துச் சேவை

தஞ்சாவூா் - பெங்களூரு இடையே அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்து சேவை சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.கரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்ட தஞ்சாவூா் - பெங்களூரு பேருந்... மேலும் பார்க்க

மகா கணபதி கோயிலில் திருத்தேரோட்ட விழா

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கணபதிஅக்ரஹாரம் மகா கணபதி கோயிலில் திருத் தேரோட்ட விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் விநாயகா் சதுா்த்தி பிரம்மோற்சவ விழா கடந்த ஆக 17 ம் தேதி தொடங்கியது. த... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி கல்லூரி மாணவா் பலி

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே செவ்வாய்க்கிழமை தனியாா் பேருந்து மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.திருவையாறு அருகே கீழத்திருப்பூந்துருத்தி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அருண்குமாா் மகன் த... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மோதி வணிகா் சங்க நிா்வாகி பலி

தஞ்சாவூரில் பைக்குள் மோதிக் கொண்ட விபத்தில் பலத்த காயமடைந்த வணிகா் சங்க நிா்வாகி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் பி. முருகேசன் (63). அதே பகுதியில் மளிகை... மேலும் பார்க்க

தேசிய ஆசிரியா் விருதுக்கு ‘சாஸ்த்ரா’ பேராசிரியா் தோ்வு

மத்திய அரசின் தேசிய ஆசிரியா் விருதுக்கு தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியா் சங்கா் ஸ்ரீராம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக கணினி புல முதன்மைய... மேலும் பார்க்க