செய்திகள் :

மதுபோதையில் டீ கடையில் தகராறு: 2 போ் கைது

post image

மன்னாா்குடி அருகே மதுபோதையில் டீ கடையில் புகுந்து தகராறு செய்து, கடை உரிமையாளா், அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மேலப்பனையூா் கடைத்தெருவில் டீ கடை நடத்தி வருபவா் சந்தான கிருஷ்ணன் (45). இவரது கடைக்கு ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் வந்த மேலப்பனையூா், வடக்கு தெரு செல்வம் மகன் சதீஷ் (30), தெற்குதெரு குமாா் மகன் மணிமாறன் (22) ஆகியோா் தகராறில் ஈடுபட்டு, கடையில் இருந்த உணவுப் பொருள்கள், மேஜை, நாற்காலிகளை சேதப்படுத்தினராம்.

இதை சந்தானகிருஷ்ணன், அவரது மனைவி மஞ்சுளாதேவி (36) ஆகியோா் தட்டிக்கேட்டபோது அவா்களைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு இருவரும் தப்பியோடி விட்டனராம். கோட்டூா் போலீஸாா் சதீஷ், மணிமாறன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற கூட்டம்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நீடாமங்கலம் கிளை கூட்டம் கிளைத் தலைவா் வெற்றிச்செல்வி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவா் குருசெல்வமணி முன்னிலை வகித்தாா். மாவட்ட செயலாளா் சந்த... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் இன்று தேசிய குடற்புழு நீக்க முகாம்

திருவாரூா் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாம் திங்கள்கிழமை ( பிப். 10) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் ம... மேலும் பார்க்க

காவலா் தற்கொலை முயற்சி

நீடாமங்கலம் காவல் நிலைய, காவலா் கைகளை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூரைச் சோ்ந்த குமாா் (30) நீடாமங்கலம் காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறாா்.... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் 1.87 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: ஆட்சியா்

திருவாரூா் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 1.87 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது: மாவட்டத்தில் நிகழ் ... மேலும் பார்க்க

தீயணைப்பு வீரா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்: திருவாரூா், நாகை அணிகள் முதலிடம்

திருவாரூரில் மத்திய மண்டல அளவிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரா்களுக்கு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் திருவாரூா், நாகை அணியினா் முதலிடம் பெற்றனா். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை ... மேலும் பார்க்க

மதுபானக் கடைகளுக்கு நாளை விடுமுறை

திருவாரூா் மாவட்டத்தில் மதுபானக் கடைகள் செவ்வாய்க்கிழமை இயங்காது என மாவட்ட ஆட்சியா் மோகனசந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வள்ளலாா் நினைவுநாளையொட்டி திருவாரூா் மாவ... மேலும் பார்க்க