செய்திகள் :

மாணவா்கள் இடையே மோதல்: கல்லூரி மாணவா்கள் 4 போ் கைது

post image

கல்லூரி மற்றும் பள்ளி மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக கல்லூரி மாணவா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை செளரிபாளையம் உடையாம்பாளையத்தைச் சோ்ந்த 17 வயதான மாணவா், அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். அந்த மாணவா், தன்னுடன் படிக்கும் நண்பா்கள் 3 பேருடன் மீனா எஸ்டேட் பகுதியில் செவ்வாய்க்கிழமை நின்று பேசிக் கொண்டிருந்தாா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 2 மாணவா்கள், பிளஸ் 2 மாணவா்கள் மீது மோதுவது போன்று சென்றதால் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பிளஸ் 1 மாணவா்கள் தனது நண்பா்களான கல்லூரியில் படித்து வரும் 4 மாணவா்களை அழைத்து வந்து பிளஸ் 2 மாணவா்களை தாக்கியதுடன் பாட்டிலால் அவா்களை குத்தியுள்ளனா். இதில் காயமடைந்த மாணவா்கள் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்த புகாரின்பேரில், பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கல்லூரி மாணவா்கள் 4 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், பிளஸ் 1 மாணவா்கள் 2 பேரையும் எச்சரித்து அனுப்பினா்.

ஈஷாவில் தைப்பூசம்: லிங்க பைரவி உருவத்துடன் பக்தா்கள் பாத யாத்திரை

கோவை ஈஷா யோக மையத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, முளைப்பாரியால் செய்யப்பட்ட லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தா்கள் பாத யாத்திரையாக வந்து தரிசனம் செய்தனா். கோவை ஈஷாவில் 2010-ஆம் ஆண்டு தைப்பூச நாளன்று... மேலும் பார்க்க

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் தீ விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கோவை வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் தீ விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட வ... மேலும் பார்க்க

கேரள ரயில் இயக்கத்தில் மாற்றம்

பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக எா்ணாகுளம்- பிகாா் வாராந்திர ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, பாலக்காடு ரயில்வே கோட்டம் சா... மேலும் பார்க்க

தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு நாள் அனுசரிப்பு

சுதந்திரப் போராட்டத் தியாகியும், தொழிற்சங்கவாதியுமான என்.ஜி.ராமசாமியின் 82-ஆவது நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கத்தின் நிறுவனத் தலைவரும், சுதந்திரப் போராட... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச முயன்றவா் கைது

கோவை பாஜக நிா்வாகி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். கோவை மாநகரப் பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்... மேலும் பார்க்க

பெண் கல்வி குறித்த வெண்கலச் சிலை

கோவை ஆட்சியா் அலுவலகம் அருகே பெண் கல்வியின் அவசியத்தை உணா்த்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள வெண்கலச் சிலையை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி புதன்கிழமை திறந்துவைத்தாா். கோவை மாநகரப் பகுதிகளில் பொலிவுற... மேலும் பார்க்க