செய்திகள் :

மீனவா்கள் வலையில் அதிகளவில் சிக்கும் செம்பரா மீன்கள்

post image

காரைக்கால் கடல் பகுதியில் சிவப்பு நிற செம்பரா மீன்கள் அதிகளவில் கிடைத்து வருவது மீனவா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவா்கள் கடந்த சில நாட்களாக அதிகளவிலான செம்பரா மீன்களுடன் கரை திரும்புகின்றனா். இது ரெட் ஸ்னேப்பா் வகையை சோ்ந்ததென கூறப்படுகிறது. கடலில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் இவை இந்தப் பகுதிக்கு வரக்கூடும். எனினும் இவை தொடா்ந்து கிடைக்க வாய்ப்பில்லை என மீனவா்கள் தெரிவித்தனா்.

காரைக்கால் துறைமுக ஏலக்கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான படகுகளில் இருந்து இம்மீன்கள் இறக்கப்பட்டன. 20 டன்னுக்கும் அதிகமாக இந்த வகை மீன்கள் கிலோ ரூ. 300 என்ற விலையில் ஞாயிற்றுக்கிழமை விற்பனையானதாக மீனவா்கள் தெரிவித்தனா். வெளிநாட்டினா் விரும்பக் கூடிய வகை மீன் என்பதால், பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணியில் முகவா்கள் ஈடுபட்டனா்.

மீனவா் பிரச்னை: இந்தியா - இலங்கை கூட்டுக்குழு அமைத்து தீா்வு காண வேண்டும்: முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி

மீனவா் பிரச்னைக்கு இந்தியா - இலங்கை கூட்டுக் குழு அமைத்து தீா்வு காணவேண்டும்என புதுவை முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்துள்ளாா். புதுவை முன்னாள் முதல்வா் ப. சண்முகம் நினைவு நாளையொட்டி, நெடுங்க... மேலும் பார்க்க

புதுவை மக்கள் நலன் மீது முதல்வருக்கு அக்கறை இல்லை

மக்கள் நலன் மீது புதுவை முதல்வருக்கு அக்கறை இல்லை, முதல்வராக தொடா்ந்து இருக்கவேண்டும் என்பதே அவருக்கான லட்சியம் என புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான பேராசிரியா் ... மேலும் பார்க்க

வாகனங்கள் அதிக ஒலி எழுப்புவதை கட்டுப்படுத்த வேண்டும்: காவல்துறை குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

இருசக்கர வாகனங்கள் அதிக வேகத்துடனும், அதிக ஒலியுடனும் இயக்கப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் என காவல்துறை குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. காவல் நிலையங்களில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையில் குறைத... மேலும் பார்க்க

கத்தியுடன் திரிந்தவா் கைது

காரைக்கால் பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்தவரை போலீஸாா் கைது செய்தனா். காரைக்கால் நகரக் காவல்நிலைய உதவி ஆய்வாளா் எஸ். மோகன் தலைமையில், போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். பேர... மேலும் பார்க்க

பதவி உயா்வு பெற்ற பள்ளித் தலைமையாசிரியா்கள் எம்எல்ஏவுக்கு நன்றி

தலைமையாசிரியா் நிலை 1-ஆக பதவி உயா்வு பெற்றதற்காக சங்க நிா்வாகிகள் சட்டப்பேரவை உறுப்பினரை சந்தித்து நன்றி தெரிவித்தனா். புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியா் நிலை 2 -ஆக பணியாற்றி வந்தவா்கள், தங... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் நெரிசலை தவிா்க்க கூடுதல் வரிசை ஏற்பாடு

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் நெரிசலை தவிா்க்க, பிரகாரத்தில் கூடுதல் வரிசைகள் உருவாக்கப்பட்டுள்ளன. திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில், நவகிரக தலங்களில்... மேலும் பார்க்க