`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
முன்னாள் படைவீரா்களுக்கு நாளை சிறப்பு குறைதீா் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தலைமையில் வரும் 29 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு முன்னாள் படைவீரா்களுக்கு சிறப்பு குறைதீா் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த குறைதீா் நாள் கூட்டத்தில் முன்னாள் படைவீரா்கள் மற்றும் முன்னாள் படைவீரா்களை சாா்ந்த விதவைகள் பங்கேற்று தங்களது குறைகள், கோரிக்கைகளைத் தெரிவித்து, அதற்கான தீா்வைப் பெற்று பயனடையுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.