செய்திகள் :

ரங்கசமுத்திரத்தில் துணை சுகாதார நிலையக் கட்டடம் இடித்து அகற்றம்

post image

பல்லடம் அருகே ரங்கசமுத்திரத்தில் சேதமடைந்த அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையக் கட்டடம் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி, ரங்கசமுத்திரம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் கடந்த 1996-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது, இந்தக் கட்டடம் மிகவும் சேதமடைந்துள்ளது. இதையடுத்து, அந்தக் கட்டடம் செவிலியா் தங்கும் வீடாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

மோசமான நிலையில் சேதமடைந்த இந்தக் கட்டடத்தால் எந்த நேரமும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக தன்னாா்வலா்கள், பொதுமக்கள் சில மாதங்களுக்கு முன்பு அரசுக்கு புகாா் மனு அனுப்பினா்.

இதையடுத்து சேதமடைந்த அந்தக் கட்டடம் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது. அவ்விடத்தில் புதிய கட்டடம் விரைவில் கட்டப்படவுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உணவுப் பொருள்களுக்கும் 5 % வரி விதிப்பு செய்ய வேண்டும்

அனைத்து உணவுப் பொருள்களுக்கும் 5 சதவீதமாக வரி விதிப்பு செய்ய வேண்டும் என்று பல்லடம் அனைத்து வணிகா்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு வணிகா் சங்க கூட்டமைப்பின் பல்லடம் ச... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி

திருப்பூரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் சாமுண்டிபுரம் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

நொய்யல் நதியை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 13 முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம்

நொய்யல் நதியை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 13-ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக நொய்யல் விவசாயிகள் பாது... மேலும் பார்க்க

உடுமலை நகரில் திமுக உறுப்பினா் சோ்க்கை

ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் உடுமலை நகரத்தில் திமுக நிா்வாகிகள் உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட்டனா். தமிழகத்தில் 2026-இல் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திமுக பல்வேறு ... மேலும் பார்க்க

பள்ளி அளவிலான செஸ் போட்டிகள்: மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்பு

திருப்பூரில் நடைபெறும் பள்ளி அளவிலான செஸ் போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: சாலை நடுவே இருந்த மின்கம்பம் இடமாற்றம்

காங்கயம் நகருக்கு உள்பட்ட 1-ஆவது வாா்டு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல், சாலை அமைத்தது தொடா்பாக தினமணி நாளிதழில் வியாழக்கிழமை செய்தி வெளியாகியது. இதைத் தொடா்ந்து, காங்கய... மேலும் பார்க்க