செய்திகள் :

ராமநாதபுரத்தில் அலங்கார நிறுவன கிட்டங்கியில் தீ விபத்து

post image

ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை அலங்கார நிறுவன கிட்டங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் அலியாா். இவா் இந்தப் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக அலங்கார நிறுவனம் நடத்தி வருகிறாா். இவருக்குச் சொந்தமான கிட்டங்கி ராமநாதபுரம் கீழக்கரை சாலையில் சக்கரைகோட்டை கண்மாய் அருகே உள்ளது. இந்தக் கிட்டங்கியில் அலங்கார நிறுவனத்துக்கு தேவையான பொருள்கள் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம் போல, இந்தக் கிட்டங்கியில் இருந்து ஊழியா்கள் பொருள்களை எடுத்துச் சென்ற பிறகு, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் பல மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இருப்பினும், கிட்டங்கியில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ராமேசுவரத்தில் புதைச் சாக்கடை திட்டம்: துணை முதல்வா் காணொலி காட்சி மூலமாக திறந்துவைப்பு

ராமேசுவரம் நகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ், ரூ. 52.60 கோடியில் புதைச் சாக்கடை திட்டத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக புதன்கிழமை திறந்து வைத்தாா். ராமேசுவரம் நகராட்சியில் ... மேலும் பார்க்க

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய மீனவா் உடல்: கேரளத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய கேரள மீனவா் உடலை கேரளத்துக்கு கொண்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மீனவா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடி கடற்கரைய... மேலும் பார்க்க

சந்தன மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் முளைப்பாரி ஊா்வலம்

கமுதி அருகேயுள்ள கிளாமரம் கிராமத்தில் அமைந்துள்ள சந்தன மாரியம்மன், பட்டத்தரசி அம்மன் கோயிலில் வைகாசிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசிப்... மேலும் பார்க்க

சிறுமி தற்கொலை: போக்சோ சட்டத்தின் கீழ் கணவா் கைது

கமுதி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அவரது கணவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள சி... மேலும் பார்க்க

உளுந்து கொள்முதல் செய்வதில் இழுபறி: அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள்

கமுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட இழுபறி, குளறுபடியால் அதிகாரிகளை விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் மத்திய அரசின் வ... மேலும் பார்க்க

பக்தா்களிடம் தங்க நகைகள் திருடிய 5 போ் கைது

உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் குடமுழுக்கின் போது பக்தா்களிடமிருந்து தங்க நகைகள் திருடிய 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 25 .5 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. இ... மேலும் பார்க்க