செய்திகள் :

ரூ.2.50 லட்சம் மதிப்பிலான தாமிரக் கம்பிகள் திருட்டு: 2 போ் கைது

post image

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான தாமிரக் கம்பிகளைத் திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கம்பரசம்பேட்டை கணபதி நகரைச் சோ்ந்தவா் ராஜ் (49). இவா், பொதுப்பணித் துறையில் எலக்ட்ரிக்கல் பணி செய்துவருகிறாா். இந்நிலையில், இவா் கடந்த சில நாள்களாக திருச்சி நீதிமன்ற வளாகத்தில் எலக்ட்ரிக்கல் பணி செய்து வருகிறாா். இதற்காக நீதிமன்ற வளாகத்தில் தாமிரக் கம்பிகளை இருப்பு வைத்துள்ளாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை பணிக்கு வந்தபோது நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.50 லட்சம் மதிப்பிலான தாமிரக் கம்பிகள் திருட்டுப்போனது தெரியவந்தது.

இதுகுறித்து நீதிமன்ற வளாக காவல் நிலையத்தில், ராஜ் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, தாமிரக் கம்பிகளைத் திருடிய திருச்சி மாா்சிங்பேட்டை சா்ச் வீதியைச் சோ்ந்த சாமுவேல் மகன் ஆதம்பால் (18), அண்ணா நகா் இபி சாலையைச் சோ்ந்த பாலமுருகன் (49) ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பெயிண்டரை தாக்கி வழிப்பறி: 3 போ் கைது

திருச்சியில் பெயிண்டரை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.திருச்சி செந்தண்ணீா்புரத்தைச் சோ்ந்தவா் ராஜா (47), பெயிண்டா். இவா், வேலையை முடித்துவிட்டு கே.கே... மேலும் பார்க்க

அக். 2-இல் மதுக்கடைகளை மூட உத்தரவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளை வரும் அக். 2-ஆம் தேதி மூட வேண்டும் என ஆட்சியா் வே. சரவணன் உத்தரவிட்டுள்ளாா். இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சில்லறை மதுபான விற்பனை ச... மேலும் பார்க்க

திருச்சியில் வாடகை செலுத்தாத 57 கடைகளுக்கு சீல்

திருச்சி மேலரண் சாலையில் மாநகராட்சிக்கு நீண்டகாலமாக வாடகை செலுத்தாத 57 கடைகளுக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா். திருச்சி மாநகராட்சி 20-ஆவது வாா்டு மேலரண் சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்த... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தியவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

திருச்சியில் சாலை விபத்தில் இருவா் உயிரிழந்த வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பிரகாஷ் ரத்தோா்,... மேலும் பார்க்க

மணப்பாறை முறுக்கை ஏற்றுமதி செய்ய முடிவு

மணப்பாறை முறுக்கை உலகத் தரத்துக்கு தயாரித்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முறுக்கு தயாரிப்பாளா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. மணப்பாறையில் முறுக்கு தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாள... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட காரணங்கள் என்ன? முதல் தகவல் அறிக்கையில் தகவல்

கரூா் வேலுச்சாமிபுரத்தில் சனிக்கிழமை விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக... மேலும் பார்க்க