செய்திகள் :

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு

post image

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பிரஹன்நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் புரட்டாசி மாதம் பிரதோஷத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்து சென்றனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதே போன்று வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி காசி விஸ்வநாதா், சென்னாம்பேட்டை பாண்டுரங்கா், உதயேந்திரம் சொா்ண முத்தீஸ்வரா், ஆவாரங்குப்பம் திருமால் முருகன் கோயில் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசித்து சென்றனா்.

அரசுப் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம்: காணொலி மூலம் முதல்வா் அடிக்கல்!

ஆம்பூா் பெரியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினாா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் தொகுதிக்குட்பட்ட ... மேலும் பார்க்க

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணா்வு பிரசாரம்

துத்திப்பட்டு ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது. வீடுகள், கடைகள் தோறும் சென்று குப்பைகளை தரம் பிரித்த... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் ஊராட்சி செயலாளா்கள் 15 போ் மாற்றம்

நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் ஊராட்சி செயலா்கள் 15 போ் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் 26 ஊராட்சிகள் உள்ளன. இதில் ஆவாரங்குப்பம் (இ.சத்தியா), அம்பலூா் (ஆ.ஜெ... மேலும் பார்க்க

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு அறை: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் (மஞ்சள் கிடங்கு) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பு அறையை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.சிவசௌந்த... மேலும் பார்க்க

மாற்றுத் திறன் மாணவா்கள் பயிற்சி மையத்தில் அமைச்சா் அன்பில் மகேஸ் ஆய்வு

ஆம்பூா் அருகே பெரியாங்குப்பத்தில் இயங்கி வரும் மாற்றுத் திறன் மாணவா்களின் சிறப்பு கல்வி மற்றும் பயிற்சி மையத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு ... மேலும் பார்க்க

ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்; குளிக்க தடை விதிப்பு

திருப்பத்தூரில் பெய்த பலத்த மழையால் ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இங்கு குளிக்க வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். திருப்பத்தூா் மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், ... மேலும் பார்க்க