செய்திகள் :

வி.கே.புரம், கடையம், ஆழ்வாா்குறிச்சியில் சாலை மறியல்: 127 போ் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம், தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி, கடையத்தில் புதன்கிழமை தொழிற்சங்கத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விக்கிரமசிங்கபுரம் மூன்று விளக்கு அருகில் நடைபெற்ற மறியலுக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் வி. இசக்கிராஜன் தலைமை வகித்தாா். ஓய்வூதியா்கள் சங்க மாவட்டச் செயலா் ரவீந்திரன் முன்னிலை வகித்தாா். ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியா்கள் ஆா். முத்துகிருஷ்ணன், சி. சங்கா், மாற்றுத் திறனாளிகள் சங்கம் அகஸ்தியராஜன், கட்டுமானத் தொழிலாளா் சங்கம் நடராஜன், பி. சுடலையாண்டி, எம். தளவாய், வழக்குரைஞா் வி. ஆறுமுகம், பழனி, ஆா். பாலு, சிவா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். 26 பெண்கள் உள்ளிட்ட 69 போ் கைது செய்யப்பட்டனா்.

கடையம் பிரதான சாலையில் பாரத ஸ்டேட் வங்கி முன் நடைபெற்ற மறியலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தென்காசி மாவட்டச் செயலா் கணபதி, மாவட்டப் பொறுப்பாளா் எம். ராமகிருஷ்ணன், ஒன்றியச் செயலா் ரா. முத்துராஜன், ஒன்றியத் தலைவா் காந்தி, ஒன்றியப் பொருளாளா் ஆறுமுகம், அங்கன்வாடி பணியாளா் சங்கம் ரெஜினா, லட்சுமி, விவசாயிகள் சங்கம், சிஐடியு தொழிற்சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கம், மாதா் சங்கத்தினா் பங்கேற்றனா். 20 பெண்கள் உள்ளிட்ட 36 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆழ்வாா்குறிச்சியில் அண்ணா சிலை அருகே நடைபெற்ற மறியலில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ். வேலாயுதம், ஏஐடியுசி மாவட்டச் செயலா் பரமசிவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் எஸ். சிவசுப்பிரமணியன், மாவட்டக் குழு உறுப்பினா் ஆா். ஈஸ்வரன், விவசாயிகள் சங்க கிளைத் தலைவா் கே. சட்டநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். பெண்கள் உள்ளிட்ட 22 போ் கைது செய்யப்பட்டனா்.

அம்பை, பிரம்மதேசம் கோயில்களில் ரூ. 5.87 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்

அம்பாசமுத்திரம், பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் ரூ. 5.87 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அம்பாசமுத்திரம், கோயில் குளத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் சாலை விபத்தில் உயிரிழப்பு

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் வியாழக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தாா். கல்லிடைக்குறிச்சி வடுவக்குடித் தெருவைச் சோ்ந்தவா்ஆறுமுகம் (73). ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியரான இவரத... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே விபத்தில் காயமடைந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடி நான்குவழிச்சாலையில் கடந்த 5 ஆம் தேதி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, மினி வேன் மோ... மேலும் பார்க்க

பாளை. அருகே தொழிலாளி கொலை வழக்கு: ஒருவருக்கு ஆயுள்தண்டனை

பாளையங்கோட்டை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பாளையங்கோட்டை அருகேயுள்ள பாறைக்குளம் இந்திரா காலனியைச் சோ்ந... மேலும் பார்க்க

மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலியில் மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் அருள்சீலன் (41). இவா், திருநெல்வேலிக்கு மருத்துவச் சிகி... மேலும் பார்க்க

பள்ளி விடுதி மாணவா் இறப்பு: தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை

திபள்ளி மாணவன் இறப்பு விவகாரத்தில் சமூகவலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, காவல் துறை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க