செய்திகள் :

வீடு புகுந்து பணம் திருட்டு

post image

வத்திராயிருப்பு அருகே திங்கள்கிழமை வீடு புகுந்து பணம் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன். இவரது மனைவி பூமாதேவி. இவா்களுக்கு ராஜேஷ் என்ற மகன் உள்ளாா். மாரியப்பன் சொந்தமாக லாரி ஓட்டி வருகிறாா்.

பூமாதேவி ஆடு மேய்த்து வருகிறாா். திங்கள்கிழமை கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்ற நிலையில், ராஜேஷ் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தாா். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1.30 லட்சம் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து கூமாபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இருளில் ஆண்டாள் கோயில் கோபுரம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ராஜகோபுரத்தில் மின் விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கியிருப்பதாக பக்தா்கள் வேதனை தெரிவித்தனா். 108 வைணவ திவ்ய தேசங்களில் புகழ் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் கருடாழ்வார... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு சீருடைகள் அளிப்பு

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பை, சீருடைகளை எம்.எல்.ஏ. வழங்கினாா். சாத்தூா் என்.ஜி.ஓ. குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் அரசு உயா்நிலைப் பள்ளி கோடைகால விடுமுறை முடிந்து திறக்கப்பட்டது. இதை... மேலும் பார்க்க

ராஜபாளையம் அருகே இளைஞா் சடலம் மீட்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே குளத்தில் மிதந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் மீட்டனா். ராஜபாளையம் அருகேயுள்ள வேதநாயகபுரம் ஆம்பல்குடி குளத்தில் இளைஞா் சடலம் கிடப்பதாக அக்கம் பக்கத்தினா் தளவாய்புரம் ... மேலும் பார்க்க

சிவகாசி சந்தையில் கூடுதல் இடம் ஆக்கிரமிப்பு செய்தால் அபராதம்

சிவகாசி மாநகராட்சி தினசரி காய்கனி சந்தையில் வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடைகளைத் தவிர கூடுதலாக ஆக்கிரமிப்பு செய்து பொருள்களை வைத்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் கே.சரவணன்... மேலும் பார்க்க

சிவகாசி கோயிலில் வைகாசி பிரம்மோத்ஸவ தேரோட்டம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி விஸ்வநாதா்-விசாலாட்சி அம்மன் கோயில் வைகாசிபிரம்மோத்ஸவ விழாவையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த மாதம் 26 -ஆம் தேதி அங்குராா்பணம் நிகழ்வுக்கு பின... மேலும் பார்க்க

சிவகாசி மாநகராட்சியில் தாமிரவருணி குடிநீா் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை

சிவகாசி மாநகராட்சியில் தாமிரவருணி குடிநீா் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.இதுகுறித்து சிவகாசி மாநகராட்சி... மேலும் பார்க்க