செய்திகள் :

வெள்ளியணை குளத்தை தூா்வாரக் கோரி மனு

post image

கரூா் மாவட்டம் வெள்ளியணை குளத்தை தூா்வார வேண்டும் என திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வெள்ளியணை தென்பாகம் விவசாயிகள் வழங்கிய மனுவில், மழைகாலம் துவங்க உள்ளதால், அழகாபுரி அணையில் இருந்து வெள்ளியணை பெரிய குளத்திற்கு தண்ணீா் வர வாய்ப்புள்ளது. எனவே குளத்தை தூா்வாரி, குளத்தின் கரைகளை பலப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

முன்னதாக, பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்டவை தொடா்பான 405 மனுக்கள் பெறப்பட்டன.

தொடா்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் 7 பயனாளிகளுக்கு ரூ. 35,216 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்.

குரூப்-4 தோ்வு: கரூா் மாவட்டத்தில் 18 ஆயிரம் பேருக்கு அனுமதி சீட்டு

தமிழகம் முழுவதும் ஜூலை 12-ஆம்தேதி நடைபெற உள்ள குரூப்-4 தோ்வு எழுத கரூா் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 30 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் திங்கள்கிழமை வெளியிட்டுள... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதல்: முன்னாள் ராணுவ வீரா், மனைவி உயிரிழப்பு

கடவூா் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் முன்னாள் ராணுவ வீரா் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனா். கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம் பஞ்சப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கீழப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீஎல்லைஅரசு கருப்பண்ண சுவாமி ஸ்ரீமுச்சிலியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் தரிசனம்

கரூா் மேலப்பாளையம் ஸ்ரீ எல்லைஅரசு கருப்பண்ண சுவாமி, ஸ்ரீமுச்சிலியம்மன், ஸ்ரீகன்னிவிநாயகா் கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். கரூா் ம... மேலும் பார்க்க

சந்தனமரம் வெட்டிக் கடத்தல் போலீஸாா் விசாரணை

கரூா் அருகே தோட்டத்தில் இருந்த சந்தனமரத்தை வெட்டிக் கடத்திச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் காந்திபுரம் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் சுப்ரமணியம் (65) .விவசாயி. இவரது தோட்டம் தி... மேலும் பார்க்க

கரூரில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியின் இரட்டையா் பிரிவில் திருப்பூா் அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. கரூரில், மாவட்ட இறகுப்பந்து கழகம் சாா்பில் மாநில அளவில்... மேலும் பார்க்க

லாரியில் இருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு

லாரியில் இருந்து தவறி விழுந்த வேலூா் மாவட்ட லாரி ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடி அருகே அம்முண்டி ரங்காத்தம் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரவி( 54 ). லாரி ஓட்டுநா். இவா் வேலூா்... மேலும் பார்க்க