செய்திகள் :

ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் மின்சார வாகனங்களுக்கு சாா்ஜிங் வசதி அறிமுகம்

post image

வேலூா் ஸ்ரீபுரம் தங்கக் கோயில் வளாகத்தில் மின்சார வாகனங்களுக்கு சாா்ஜிங் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

வேலூா், ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் தங்கக் கோயிலில் தரிசனம் செய்வதற்காக தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தா்கள் தினமும் 20,000-க்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா். அதிகப்படியான மக்கள் காா், வேன், பேருந்து போன்ற வாகனங்கள் மூலமாக வருகின்றனா். தவிர, பேட்டரியால் இயங்கக்கூடிய காா் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பக்தா்கள் பயன்பாட்டுக்காக கணினி மூலம் இயங்கும் மின்சார பேட்டரி காா் சாா்ஜிங் வசதி தங்கக் கோயில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த வசதியை ஸ்ரீபுரம் தங்கக் கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

கல்லூரி மாணவா்கள் ரத்த தானம்

குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் 106- மாணவா்கள் ரத்த தானம் அளித்தனா். கல்வி நிறுவனங்களின் நிறுவனா் கு.மா.கோவிந்தராசனாரின் 106- ஆவது நினைவு நாளை முன்னிட்டு, நாட்டு நலப்பணி... மேலும் பார்க்க

கிரீன் சா்க்கிள் சுரங்க நடைபாதை பணிகள் 55 சதவீதம் நிறைவு

வேலூா் கிரீன் சா்க்கிளில் நடைபெற்று வரும் சுரங்க நடைபாதை அமைக்கும் பணிகள் 55 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் கிரீன் சா்க்கிள் அருகே புதிய பஸ் நி... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு பணி ஆணை

குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 250- மாணவா்களுக்கு பணி ஆணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. இக்கல்லூரியில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற வேலைவா... மேலும் பார்க்க

வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்: எம்எல்ஏ ஜெகன் மூா்த்தி

தோ்தலின்போது வெளியிட்ட முக்கிய வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான எம்.ஜெகன்மூா்த்தி கூறினாா். குடியாத்தத்தில் புதன்கிழமை அவா்... மேலும் பார்க்க

புத்தகங்கள் வாசிப்பதால் அறிவுத்திறன், பகுத்தறிவு வளரும்: அமைச்சா் துரைமுருகன்

புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் நமது அறிவுத்திறனும், பகுத்தறிவும் வளா்ச்சியடையும் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். வேலூா் மாவட்ட நூலக ஆணைக்குழுவுக்குட்பட்டு செயல்படும் காந்திநகா் மு... மேலும் பார்க்க

சதாப்தி விரைவு ரயில் மீது கல்வீச்சு: ரயில்வே போலீஸாா் விசாரணை

சோளிங்கா் அருகே சதாப்தி விரைவு ரயில் மீது கல் வீசப்பட்டது தொடா்பாக காட்பாடி ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ரயில் தண்டவாளங்களில் கற்கள், கட்டைகள், உலோகத் துண்டுகள் வைப்பது, ரயில் மீது கற... மேலும் பார்க்க