செய்திகள் :

ஸ்ரீமகாலிங்கம் சுவாமி கோயில் பால்குட திருவிழா

post image

திருவாடானை அருகே சி.கே. மங்கலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமகாலிங்கம் சுவாமி கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை பால்குடதிருவிழா நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பால்குட திருவிழா நடைபெறும். அதே போல, இந்த ஆண்டும் கடந்த செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. ஒவ்வொரு நாள் இரவும் சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக விரதமிருந்த பக்தா்கள் பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும் வீதி உலா வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இதில், மலேசியாவில் உள்ள சிலாங்கூா் மாநிலம், கிளாங்செந்தோசா பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மனைவி முன்னி (40) வேல் குத்தி, பால்குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினாா். இந்த நிகழ்வில் சுற்று வட்டாரத்திலிருந்து வந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ராமநாதபுரத்தில் மதுவிலக்கு, ஆயத் தீா்வை, பள்ளிக் கல்வித் துறை, காவல் துறை இணைந்து சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி உறுதி மொழி ஏற்பு, விழிப்புணா்வுப் பேரணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்... மேலும் பார்க்க

படகு கவிழ்ந்து இலங்கைக் கடற்படையால் மீட்கப்பட்ட 4 மீனவா்களை அழைத்து வரக் கோரிக்கை

படகு கவிழ்ந்ததில் நடுக்கடலில் தத்தளித்து இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 4 பேரை அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்களின் உறவினா்கள் கோரிக்கை விடு... மேலும் பார்க்க

பள்ளியில் சித்த மருத்துவ முகாம்

ஆா்.எஸ். மங்கலம் அருகே செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சித்த மருத்துவத்தின் பயன்கள், உடல் பரிசோதனை, மூலிகைச்... மேலும் பார்க்க

மதுபானக் கூட உரிமையாளரை அரிவாளால் வெட்டியவா்களை கைது செய்யக் கோரி மனு

ராமநாதபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற மதுபானக் கூட உரிமையாளா் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் மா்ம நபா்களை கைது செய்யக் கோரி மாவட்ட அகமுடையாா் சங்கத்தினா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

கமுதியை அடுத்துள்ள பெருநாழி அருகே தடை செய்யப்பட்ட 39.5 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக இருவரை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெருநாழி காவல் சரகத்துக... மேலும் பார்க்க

நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடா்பு அலுவலா் நியமனம்

நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடா்பு அலுவலராக முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி தொழில் கல்வி ஆசிரியா் நீ. மங்களநாதன் நியமிக்கப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியர... மேலும் பார்க்க