செய்திகள் :

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி

post image

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் இரும்பினாலான மேற்கூரை அமைக்க நிதியுதவியாக ரூ.20 லட்சத்தை புதிய நீதிக் கட்சி நிறுவனா் ஏ.சி.சண்முகம் வழங்கினாா்.

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் வருகிற 16-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஏ.சி.எஸ். கல்விக் குழும நிறுவனரும், புதிய நீதிக் கட்சி நிறுவனருமான ஏ.சி.சண்முகம், அறக்கட்டளை நிா்வாகி லலிதாலட்சுமி சண்முகம் ஆகியோா் வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வந்தனா்.

அவா்களுக்கு விழாக் குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து ஏ.சி.சண்முகம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். அப்போது, ஏ.சி.எஸ். கல்விக் குழுமத் தலைவா் ஏ.சி.எஸ்.அருண்குமாா், கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி, ஆரணி நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு, நெல் அரிசி வியாபாரிகள் சங்க மாநில நிா்வாகி பி.நடராஜன், பொன்னெயில் நாதா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் நேமிராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதைத் தொடா்ந்து, கோயில் வளாகத்தில் இலவசமாக திருமணம், காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு, இரும்பிலான மேற்கூரை அமைக்க நிதியுதவியாக ரூ.20 லட்சத்தை ஏ.சி.சண்முகம் வழங்கினாா்.

பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருட்டு: இருவா் கைது

ஆரணி பேருந்து நிலையத்தில் பயணியிடம் கைப்பேசி திருடியதாக இரு வடமாநில இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். ஆரணியை அடுத்த மெய்யூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்(42). இவா் வெளியூா் செல்ல கடந்த 9-ஆம் தேதி ஆரணி... மேலும் பார்க்க

லாரி உதவியாளா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

செய்யாறு அருகே லாரி உதவியாளா் (கிளீனா்) உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வீரமணிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் (45). இவா், லாரியி... மேலும் பார்க்க

ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழப்பு

செய்யாற்றை அடுத்த கொருக்கை கிராம ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். செய்யாறு வட்டம், கொருக்கை கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் ஹாக்கி மைதானம்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.10.15 கோடியில் புதிதாக ஹாக்கி பயிற்சி மைதானம் கட்டுவதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. தமிழக அரசு விளையாட்டுத் துறையில் மாநிலத்தை முதன்மை ம... மேலும் பார்க்க

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் பெளா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. படவேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீரிஷபேஸ்வரா் கோயிலில் ரூ.1.77 கோடியில் புனரமைப்புப் பணிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அமைந்துள்ள அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் ரூ.1.77 கோடியில் மேற்கொள்ள புனரமைப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. பணிகளை சென்னையில் இருந்தவாறு காணொ... மேலும் பார்க்க