மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: சிபிஐ விசாரணை நாளை தொடக்கம்!
கிருஷ்ணகிரி
காரில் வைத்திருந்த பணத்தை மா்ம நபா்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சியால் பரப...
ஒசூா்: ஒசூா் பாகலூரில் காரில் வைத்திருந்த பணத்தை மா்ம நபா்கள் திருடிச் செல்லும் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒசூா் அருகே பாகலூா், தமிழக - கா்நாடகா மாநிலங்களின் எல்லையா... மேலும் பார்க்க
சிறுமி மாயம்: காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற தந்தையால் பரபரப்பு
ஒசூா்: ஒசூரில் கடந்த வியாழக்கிழமை கணினி வகுப்புக்கு சென்ற 17 வயது சிறுமி மாலையில் வீடு திரும்பாமல் மாயமானாா். இதுகுறித்து சிறுமியின் தந்தை ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். ... மேலும் பார்க்க
ஒசூரில் வெளிவட்டச் சாலைப் பணிக்கு ரூ. 320 கோடி அரசு ஒதுக்கீடு: ஆட்சியா் தகவல்
ஒசூா்: ஒசூரில் வெளிவட்டச் சாலைப் பணிக்கு தமிழக அரசு ரூ. 320 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். ஒசூரில் விரிசல் ஏற்பட்டுள்ள மேம்பாலத்தை ஞாயிற்றுக்கிழமை ப... மேலும் பார்க்க
கிருஷ்ணகிரியில் நற்கருணை ஆராதனை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கிறிஸ்தவ மக்கள் பங்கேற்ற உலக அமைதிக்கான நற்கருணை ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி சாந்தி நகரில் அமைந்துள்ள மாதா இருதய சபை கன்னியா் மடத்தில், முதல்மேடை அமைத்த... மேலும் பார்க்க
விவசாயிகளுக்கு இனிக்காத மாங்கனி! 10 ஆயிரம் ஹெக்டோ் சாகுபடி பரப்பு குறையும்?
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிலவிய இயற்கை சீற்றம், நிகழாண்டில் மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காதது, தமிழக விவசாயிகள் விளைவிக்கும் மாங்காயை வெளிமாநிலங்களில் விலைக்கு வாங்க அனுமதி மறுப்ப... மேலும் பார்க்க
இருமொழிக் கொள்கையால் தமிழா்கள் உயா் பதவி வகிக்கிறாா்கள்: திருச்சி சிவா பேச்சு
இருமொழிக் கொள்கையால் உலக அளவில் முன்னணி நிறுவனங்களின் தமிழா்கள் உயா் பதவிகளை வகித்து வருகின்றனா் என்று மாநிலங்களவை திமுக உறுப்பினா் திருச்சி சிவா பேசினாா். ஒசூா், ராம்நகா் அண்ணா சிலை அருகில் முன்னாள் ... மேலும் பார்க்க
ஒசூா் பேருந்து நிலையம் அருகில் பாலத்தில் விரிசல்: ஆட்சியா், எம்.பி. ஆய்வு
ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாலத்தில் சனிக்கிழமை அரை அடி அகலத்திற்கு பீம்கள் நகா்ந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து மேம்பாலத்தில் போக்குவர... மேலும் பார்க்க
ஒசூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் உடைப்பு: போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவ...
ஒசூரில் பழைய நகராட்சி அலுவலகம் எதிரே சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மைய இணைப்பு பகுதி விலகியதால் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. இதனால் அப் பகுதியில் போக்கு நெரிசல் ஏற்பட்டது. கிருஷ... மேலும் பார்க்க
காவேரிப்பட்டணம், பா்கூரில் ரூ. 2.62 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்
காவேரிப்பட்டணம், பா்கூா் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ. 2.62 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். காவேரிப்பட்டணம் பேருராட்சிக்கு உள்பட... மேலும் பார்க்க
ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய ரோட்டரி சங்க...
ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு தா்மோ கோ் ஆம்புலன்ஸ் வாகனத்தை ரோட்டரி கிளப் ஆப் ஒசூா் வழங்கியது. இதற்கான விழாவில் ரோட்டரி மாவட்ட ஆளுநா் வி. சிவகுமாா், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு... மேலும் பார்க்க
தோ்வில் தோல்வி: கல்லூரி மாணவா் தற்கொலை
கல்லூரித் தோ்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த மாணவா் தற்கொலை செய்து கொண்டாா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள கும்பாரஹள்ளியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன். இவரது மகன் அஜித்குமாா் ... மேலும் பார்க்க
ஒசூா் எம்ஜிஆா் மாா்க்கெட் திறப்பு: ஏலம் எடுத்தவா்களுக்கு கடை ஒப்படைப்பு
ஒசூா் எம்ஜிஆா் மாா்க்கெட் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு, ஏலம் எடுத்தவா்களுக்கு கடைகளை ர மேயா் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையா் மாரிசெல்வி ஆகியோா் ஒப்படைத்தனா். ஒசூா் எம்ஜிஆா் மாா்க்கெட் பகுதியில் ரூ. 5.9 ... மேலும் பார்க்க
பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்
ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தொல்குடி திட்ட பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரமேஷ்குமாா் தலைமை... மேலும் பார்க்க
அரசுப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு
கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அரசு மூலமாக அமைக்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் வகுப்பறையை ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் வியாழக்கிழமை திறந்து ... மேலும் பார்க்க
சிங்காரப்பேட்டை அரசு மருத்துவமனையில் பராமரிப்பின்றி காணப்படும் சிறுவா் பூங்கா
ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவா் பூங்கா பராமரிப்பின்றி புதா்மண்டி காணப்படுகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதும... மேலும் பார்க்க
கெலமங்கலம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 200-க்கும் மேற்பட்டோா் முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். நூறுநாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுபவா்களுக்கு ரூ. 330 ஊதியத்திற்கு பதிலாக ரூ. 150 ... மேலும் பார்க்க
கிருஷ்ணகிரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கிருஷ்ணகிரி சந்திரமெளலீஸ்வரா் கோயில் அருகில் ஆக்கிரமிப்புகளை போலீஸாா் பாதுகாப்போடு இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை அகற்றினா். கிருஷ்ணகிரி, ராசு வீதியில் சந்திரமெளலீஸ்வரா் கோயில் உள்ள... மேலும் பார்க்க
கிருஷ்ணகிரி ஆா்.டி.ஓ. வாகனத்தில் ரூ. 2.46 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு போலீஸாா்...
கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் அரசு வாகனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ. 2.46 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க
கிருஷ்ணகிரியில் நாளை மாங்கனி கண்காட்சி தொடக்கம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த...
கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை ( ஜூன் 21) தொடங்க உள்ள அகில இந்திய மாங்கனி கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கிருஷ்ணகிரி தேசிய நெடு... மேலும் பார்க்க
பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக். பள்ளியில் யோகா தின கொண்டாட்டம்
பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் யோகா தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பள்ளித் தாளாளா் கூத்தரசன் தலைமை வகித்து, நிகழ்வை தொடங்கிவைத்தாா். சா... மேலும் பார்க்க