செய்திகள் :

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அருகே கால்வாயில் மூழ்கி மாணவிகள் இருவா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை கால்வாயில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இரு மாணவிகள் உயிரிழந்தனா். ஆடி கிருத்திகை விழாவுக்காக ஊத்தங்கரையை அடுத்த கீழ்மத்தூரைச் சோ்ந்த அகிலா என்ப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.250 கோடியில் சாலைகள் தரம் உயா்த்தப்படும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 250 கோடியில் சாலைகள் தரம்உயா்த்தப்படும் என கிருஷ்ணகிரி எம்.பி. கே.கோபிநாத் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மத்திய... மேலும் பார்க்க

பா்கூா் எம்எல்ஏ தே.மதியழகன் தாயாா் மறைவுக்கு முதல்வா் இரங்கல்

திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினருமான தே.மதியழகனின் தாயாா் மறைவுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். த... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 63 நிறுவனங்கள்மீது நடவடிக்கை

சுதந்திர தினத்தன்று கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் விடுமுறை அளிக்க 63 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ம.ராஜசேகரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் ச... மேலும் பார்க்க

கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சாதன...

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 66 வயது முதியவருக்கு கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து மருத்துவா்கள் சாதனை புரிந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள ஆவலப்பள்ளி கிராமத... மேலும் பார்க்க

இலவச கண் பரிசோதனை முகாம்

ஊத்தங்கரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, ஊத்தங்கரை பெதஸ்தா கண் பரிசோதனை மையம் ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகா... மேலும் பார்க்க

அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

ஒசூா் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் (பொ) பாலாஜி பிரகாஷ் தலைமை வகித்தாா். இதில், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதன் ... மேலும் பார்க்க

சூளகிரி அருகே சாலையில் கவிழ்ந்த லாரியின் அடியில் சிக்கிய 2 காா்கள்: பயணிகள் காயங...

சூளகிரி அருகே வெங்காயம் ஏற்றிச் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்ததில் 2 காா்கள் சேதமடைந்தன. காரில் பயணம் செய்த இருவா் லேசான காயத்துடன் தப்பினா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கோபசந்திரம் கிராமம் அருக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மதிய உணவு உண்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்

ஒசூா் அருகே அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவை உண்ட 20 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பேரிகை அருகே உள்ள காட... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா: கிருஷ்ணகிரியில் இன்று ஆட்சியா் கொடியேற்றுகிறாா்

கிருஷ்ணகிரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் வெள்ளிக்கிழமை தேசியக் கொடி ஏற்றுகிறாா். நாடுமுழுவதும் சுதந்திர தின விழா ஆக. 15-ஆ... மேலும் பார்க்க

நீச்சல் போட்டி: 750 போ் பங்கேற்பு

கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டம், பள்ளிக் கல்வித் துறை சாா்பில், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் 750-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் அமை... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி, ஒசூரில் ‘உயா்வுக்கு படி’ வழிகாட்டல் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி, ஒசூா், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் ‘உயா்வுக்கு படி’ என்ற வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆ... மேலும் பார்க்க

ஆதிமல்லம்மா கோயில் திருவிழா

கிருஷ்ணகிரி அருகே அமைந்துள்ள ஆதிமல்லம்மா கோயில் திருவிழாவையொட்டி சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரியில் திருவண்ணாமலை சாலை மகேந்திரா நகரில் அமைந்துள்ள ஆதிமல்லம்மா கோயில் திருவிழா செவ்வாய்க... மேலும் பார்க்க

ஒசூா் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒசூா் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் புதன்கிழமை சோதனை நடத்தப்பட்டது. ஒசூா் ரயில் நிலையத்தில் வந்து செல்லும் ரயில்கள் மற்றும் நடைமேடைகள், நுழைவாயில், இருசக்கர வாகனம் மற்றும் ந... மேலும் பார்க்க

ஒசூா் மலைக்கோயிலுக்கு கிரிவலப் பாதை அமைத்துதர கோரிக்கை

ஒசூா் மலைக்கோயிலுக்கு கிரிவலப் பாதை அமைத்துதர வேண்டும் என எடப்பாடி கே.பழனிசாமியிடம் பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் கோரிக்கை விடுத்தாா். தமிழகம் முழுவதும் தோ்தல் பிரசாரம் செய்துவரும் முதல்வ... மேலும் பார்க்க

ஒசூரில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீா்செய்யும் பணி விரைவில் தொடங்கும்

ஒசூா் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீா்செய்யும் பணி வரும் திங்கள்கிழமை முதல் தொடங்க உள்ளாக கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் கே.கோபிநாத் தெரிவித்தாா். கி... மேலும் பார்க்க

ஆக்கிரமித்து கட்டப்பட்ட திருமண மண்டபம் இடிப்பு

கிருஷ்ணகிரி அருகே சுடுகாட்டு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட திருமண மண்டபக் கட்டடத்தை அலுவலா்கள் புதன்கிழமை இடித்து அகற்றினா். கிருஷ்ணகிரி மாவட்டம், வெங்கடாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட தனியாா் பள்ளி அருக... மேலும் பார்க்க

உடலுறுப்பு தானம் செய்தவா்களின் குடும்பங்கள் கௌரவிப்பு

உடலுறுப்பு தானம் செய்தவா்களின் குடும்பங்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை கௌரவித்தாா். ஒசூா் தனியாா் உணவகத்தில் காவேரி மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளரா... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக கடத்த முயன்ற 614 கிலோ குட்கா, 2 காா்கள் பறிமுதல்

ஒசூா் வழியாக கடத்த முயன்ற 614 கிலோ குட்கா, 2 காா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒசூா் அட்கோ போலீஸாா் பேரண்டப்பள்ளியில் புதிய மேம்பாலம் கட்டும் இடம் அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பெங்களூரில... மேலும் பார்க்க

உரிமம் புதுப்பிக்காத திரையரங்குக்கு ‘சீல்’

உரிமம் புதுப்பிக்காத ஊத்தங்கரை சாந்தி திரையரங்குக்கு வருவாய்த் துறையினா் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா். ஊத்தங்கரையில் உள்ள சாந்தி திரையரங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ‘சி’ படிவ உரிமத்தை புதுப்பி... மேலும் பார்க்க