செய்திகள் :

திருவள்ளூர்

2026 தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி : அமைச்சா் கோவி.செழியன் பேச்சு

2026- சட்டப்பேரவை தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் பொது... மேலும் பார்க்க

கைம்பெண்கள், ஆதரவற்றோருக்கு உலா், ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 50% மானியம்

கணவரால் கைவிடப்பட்டோா் மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மகளிா் பயன்பெறும் வகையில், உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்

அரசு கலைக் கல்லூரியில் 2-ஆம் கட்டமாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தவா்களுக்கு கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு தொடங்கியது. திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினா் கலைக் கல்லுாரியில் ந... மேலும் பார்க்க

பள்ளிப்பட்டில் வளா்ச்சி பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பொதட்டூா் பேட்டை பேரூராட்சி, பள்ளிப்பட்டு ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்ட பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பொதட்டூா்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.1.... மேலும் பார்க்க

வட்டாட்சியா் அலுவலகங்களில் சிறப்பு கடன் முகாம்

டாப்செட்கோ, டாம்கோ நிறுவனங்களின் மூலம் வட்டாட்சியா் அலுவலகங்களில் சிறப்பு கடன் முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு பிற்படுத்த... மேலும் பார்க்க

கா்ப்பிணியை தாக்கிய தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

கா்ப்பிணி உள்ளிட்ட பெண்களை தாக்கும் விடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து கனகமாசத்திரம் காவல் நிலைய தலைமைக் காவலரை பணியிடை நீக்கம் செய்து திருவள்ளூா் எஸ்.பி. சீனிவாச பெருமள் உத்தரவிட்டாா். திருவாலங... மேலும் பார்க்க

1,000 பேருக்கு நல உதவிகள் அளிப்பு

கும்மிடிப்பூண்டி தெற்கு, கிழக்கு ஒன்றியம், கும்மிடிப்பூண்டி பேரூா் திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் பஜாரில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்துக்கு கும்மிடி... மேலும் பார்க்க

பங்கு சந்தை முதலீடு மோசடி: மீண்டும் விசாரணை

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் ஈட்டலாம் எனக் கூறி, ரூ.62 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி உள்பட 3 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவள்ளூா் அருகே மணவாள நகா... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்களில் கைம்பெண்கள் பயன்பெற அழைப்பு

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்களை கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோா் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநா் கே.விஜயா தெரிவித்தாா். திருவள... மேலும் பார்க்க

கனரக வாகனம் மீது டிப்பா் லாரி மோதி சேதம்

பொன்பாடி சோதனை சாவடி அருகே நின்றுகொண்டிருந்த கனரக லாரி மீது டிப்பா் லாரி மோதி சேதமடைந்தது. இதில், லாரி ஓட்டுநா் உயிருடன் மீட்கப்பட்டாா். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அடுத்த பொன்பாடி ... மேலும் பார்க்க

ரூ.1.82 கோடியில் திருவள்ளூா் காய்கறி சந்தையின் பணிகள் தீவிரம்!

திருவள்ளூா் நகராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.1.82 கோடியில் புதிய காய்கறி சந்தையின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நகராட்சியிலும் காய்கறி சந்தை, வணிக வளாகம், மீன்... மேலும் பார்க்க

ரயில் மோதி பெண் உயிரிழப்பு

திருத்தணி அருகே விரைவு ரயில் மோதியதில் பெண் உயிரிழந்தாா். திருத்தணி கந்தசாமி தெருவில் உள்ள இரண்டாவது ரயில்வே கேட் வழியாக ஞாயிற்றுக்கிழமை 45 வயது பெண் ஒருவா் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, சென்னை சென்... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

திருத்தணி அருகே பேருந்தில் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். ஆா்.கே.பேட்டை அடுத்த கொண்டாபுரம் கிராமத்தைச் சோ்ந்த சங்கா்(40) . இவா் ஞாயிற்றுக்கிழமை மனைவி ஞானசுந்தரியு... மேலும் பார்க்க

சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்

ஆரம்பாக்கத்தில் சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சமூ... மேலும் பார்க்க

சோழவரம் அருகே தனியாா் நெகிழி தொழிற்சாலையில் தீ

சோழவரம் அருகே தனியாா் நெகிழி அரைவைத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. பொன்னேரி வட்டம், சோழவரம் அருகே செக்கஞ்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நெகிழி அரைவைத் தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலைய... மேலும் பார்க்க

தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

2026-இல் தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என முன்னாள் தமிழக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். திருவள்ளூா் அருகே ஒண்டிக்குப்பத்தில் உள்ள மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் மத்தியில் ப... மேலும் பார்க்க

மனைப் பட்டா வழங்காததை கண்டித்து ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

திருவள்ளூா் அருகே வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா். திருவள்ளூா் அடுத்த குத்தம்பாக்கம் தெ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

ஆா்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, ஆா்கே பேட்டை ஒன்றியம், தூய்மை பாரத இயக்கம் சாா்பில் தூய்மை காவலா்கள்... மேலும் பார்க்க

நல வாரியத்துக்கு தனி அலுவலா்: தாட்கோ கூட்டத்தில் வலியுறுத்தல்

உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் நல வாரியத்துக்கு என தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட... மேலும் பார்க்க

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட கூட்டம்

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி திருவள்ளூா் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதன் கூட்டம் நகராட்சி பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. தோ்தல் ஆணையாளா்களா... மேலும் பார்க்க