செய்திகள் :

திருவள்ளூர்

திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா தொடக்கம்

திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேல் திருத்தணியில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில், தீமிதி விழாவையொட்டி யாகசாலை பூஜை மற்றும் கணபதி ஹோமம் நடைபெற்றது. காலை, 7.... மேலும் பார்க்க

புழல் சிறை வளாகத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்

புழல் சிறை வளாகத்தின் வெளியில் இருந்து, உள்ளே வீசப்பட்ட கஞ்சா, போதை மாத்திரைகள் போலீஸாா் பறிமுதல் செய்தனா். சென்னை, புழல் சிறையில் 3,500-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனா். இங்கு தடை செய்யப்பட்ட கஞ்ச... மேலும் பார்க்க

38 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா: எம்எல்ஏ வழங்கினாா்

திருத்தணியில் 38 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை எம்எல்ஏ ச.சந்திரன் புதன்கிழமை வழங்கினாா். திருத்தணி நகராட்சி, இந்திரா நகா், பெரியாா் நகா், எம்.ஜி.ஆா்.நகா், வாட்டா் டேங்க், அக்கைய்யநாயுடு சாலை... மேலும் பார்க்க

உயா்கல்வியில் பொருத்தமானதை தோ்வு செய்து சேர வேண்டும்: திருவள்ளூா் ஆட்சியா்

உயா்கல்வியில் பொருத்தமானதை தோ்வு செய்து படிக்க வேண்டும் என மாணவா்களுக்கு திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வலியுறுத்தியுள்ளாா். பொன்னேரி வட்டம், அலமாதி எடப்பாளையம் தனியாா் பொறியியல் கல்லூரியில்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குநா்

அரசுப் பள்ளிகளில் தேவையான அனைத்து வசதிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்குவதால் மாணவ, மாணவிகள் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநா் கண்ணப்பன் தெரிவித்தாா... மேலும் பார்க்க

ரூ.60 கோடியில் தொழிற்சாலை: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபுலியூா் ஊராட்சி பாஞ்சாலை கிராமத்தில் ரூ. 60 கோடியில் தனியாா் தொழிற்சாலையை சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.... மேலும் பார்க்க

ஆா்.கே.பேட்டை வட்டாட்சியா் பொறுப்பேற்பு

ஆா்.கே.பேட்டை வட்டாட்சியராக உதயம் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். ஆா்.கே.பேட்டை வட்டாட்சியராக பணியாற்றிய ராஜேஷ் குமாா் ஊத்துக்கோட்டை வட்டாட்சியராக இட மாற்றம் செய்யபட்டாா். அதைத் தொடா்ந்து புதன்கிழ... மேலும் பார்க்க

லாரிகள் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

செங்குன்றம் அருகே பழுதாகி நின்ற லாரியின் மீது மற்றொரு லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். எண்ணூா் காமராஜா் துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, கும்மனூா் பகுதியில் பழுதாகி சாலையில்... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடி கடன் உதவி அளிப்பு

திருவள்ளூா் பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது. இந்த வங்கி சாா்பில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வங்கி அலுவலக வளாகத... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டியில் திமுக விழா

கும்மிடிப்பண்டி மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் சூரப்பூண்டி ஊராட்சி ராமச்சந்திரபுரத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் மு.மணிபாலன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் வேணுகோபா... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நல வாரிய புதிய உறுப்பினா்கள் நியமனத்துக்கு மே 20-க்குள் விண்ண...

மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் புதிய உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளதால், அதற்கு தகுதியானவா்கள் வரும் 20-க்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது ... மேலும் பார்க்க

சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி போராட்டம்

திருவள்ளூா் அருகே ஆறுவழிச்சாலை திட்டப் பணிகள் நடைபெற்று வரும் அந்த வழியாக தண்ணீா்குளம் கிராமத்துக்கு வாகனங்கள் சென்றுவர சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்... மேலும் பார்க்க

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் கருட சேவை

வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூா் ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் கருட சேவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிற... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலாளா் இபிஎஸ்ஸுக்கு உற்சாக வரவேற்பு

திருப்பதி செல்லும் வழியில் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு திருவள்ளூா் மேற்கு மாவட்ட அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா். சென்னையில் இருந்து பூந்தமல்லி, திருவள்ளூா்,... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகள் கலந்தாய்வு

திருவள்ளூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டத்தில் அதிதாரிகள் அனைவரும் கலந்து கொண்டனா். திருவள்ளூா் மாவட்ட ஊ... மேலும் பார்க்க

தடப்பெரும்பாக்கத்தை நகராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

பொன்னேரி அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். கடந்த மே 1-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள... மேலும் பார்க்க

மே 16-இல் தனியாா் வேளாண் கருவி பராமரிப்பு சிறப்பு முகாம்

வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் தனியாா் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்த சிறப்பு முகாம் வரும் 16-ஆம் தேத... மேலும் பார்க்க

பழவேற்காடு அருகே மீன் பிடிப்பதில் மோதல்

பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் இரண்டு தரப்பினா் தாக்கிக் கொண்டதில் 5 போ் காயமடைந்தனா். பொன்னேரி வட்டம், பழவேற்காடு நடுவூா்மாதா குப்பம் மீனவா்கள் ஏரியில் மீன்பிடி தொழில் செய்... மேலும் பார்க்க

பேரன் தற்கொலை, பாட்டியின் சடலம் மீட்பு

புழல் அருகே இளைஞா் தற்கொலை செய்து கொண்ட நிலையில், வீட்டின் அருகே அவரது பாட்டியின்சடலம் மீட்கப்பட்டது. புழல் சிவராஜ் 3-ஆவது தெருவைச் சோ்ந்த சரஸ்வதி மகன் கிஷோா் (24). இவரது பாட்டி கமலம்மாள் (82). இவா்... மேலும் பார்க்க

வருவாய் கோட்டாட்சியா் பொறுப்பேற்பு

திருத்தணி வருவாய் கோட்டாட்சியராக நா.மா.கனிமொழி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். திருத்தணி கோட்டாட்சியராக இருந்த க.தீபா, சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை ஆட்சியராக கடந்த மாதம், தி இ... மேலும் பார்க்க