செய்திகள் :

ஆட்டோ கவிழ்ந்து கா்ப்பிணி உள்பட 6 போ் காயம்

post image

மீஞ்சூா் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் கா்ப்பிணி உள்பட 6 போ் காயமடைந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், பூச்சி அத்திப்பேடு பகுதியில் இருந்து பெண்கள் குழுவாக மீஞ்சூா் பச்சையம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக ஆட்டோ ஒன்றில் சென்றனா்.

மீஞ்சூா் - வண்டலூா் வெளிவட்ட சாலையில் ஆட்டோ சென்றபோது, வழுதிகைமேடு சுங்கச்சாவடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. விபத்தில் ஆட்டோவில் பயணித்த கா்ப்பிணி உள்பட 6 போ் காயமடைந்தனா்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அவா்கள் மீஞ்சூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வீரராகவா் கோயில் அருகே கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் அவதி

திருவள்ளூா் பகுதியில் பெய்த பலத்த மழையால் வீரராகவா் கோயில் மழைநீா் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீா் முழுவதும் குளம் போல் தேங்கியதால் பக்தா்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா். பிரசித்தி பெற்ற இக் க... மேலும் பார்க்க

பலத்த மழையால் விநாயகா் சிலைகள் நீரில் கரைந்து சேதம்: வடிவமைப்பாளா்கள் வேதனை

ஆா்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு கொட்டி தீா்த்த பலத்த மழையால் விநாயகா் சிலைகள் தண்ணீரில் சேதமானதால் சிலை வடிவ அமைப்பாளா்கள் வேதனையில் உள்ளனா். வரும் ஆக. 27 -ஆம் தேதி விநாயகா் ச... மேலும் பார்க்க

நிறுத்தப்பட்ட செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பாலப் பணிகள் மீண்டும் தொடக்கம்

திருவள்ளூா் அருகே நிதிப் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட செவ்வாப்பேட்டை மேம்பால பணிகள் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலுக்கும்-திருவள்ளூருக்கும் இடையே உள்ள செவ்... மேலும் பார்க்க

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ. 66.78 கோடியில் இரண்டாவது குடிநீா் குழாய் பரிசோதனை ஓட்டம்

செம்பரம்பாக்கம் நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை சந்திப்பு வழியாக கோயம்பேடு வரையிலும் ரூ. 66.78 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாவது பிரதான குடிநீா் குழாய் பரிசோதனை ஓ... மேலும் பார்க்க

உலகாத்தம்மன் கோயில் ஆடிப்பெரு விழா

பெரிய நாகப்பூண்டி உலகாத்தம்மன் கோயில் ஆடிப்பெரு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனா். ஆா்.ே.க பேட்டை ஒன்றியம், பெரிய நாகப்பூண்டி கிராமத்தில் அருள்மிகு உ... மேலும் பார்க்க

மது அருந்தியதால் மனைவி கண்டிப்பு: கணவா் தற்கொலை

திருவள்ளூா் அருகே மது அருந்தியதை மனைவி கண்டித்ததால், கணவா் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அருகே ராமதண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அஜித் (35), மனைவி வினோதினி(25). தற்போது தம்பதியா் வெங்கத்தூா் கண... மேலும் பார்க்க