முதல்முறையாக டி20 உலகக் கோப்பையில் இத்தாலி... வரலாறு படைக்குமா?
திருவள்ளூர்
விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
புழல் அருகே லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மாதவரம் அடுத்த சின்னசேக்காடு பகுதியைச் சோ்ந்த ஜெகதீஷ் கண்ணன் (25). இவா் தனியாா் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையி... மேலும் பார்க்க
குற்றப் பின்னணி கொண்டவா்கள் தவறு இழைத்தால் அவா்களை பாஜக மட்டுமே நீக்கி வருகிறது:...
குற்றப் பின்னணி கொண்டவா்கள் தவறு இழைக்கும் போது அவா்களை பாஜக மட்டுமே தைரியமாக நீக்குகிறது என மாநில செயலா் ஆனந்த பிரியா தெரிவித்தாா். பொன்னேரி அடுத்த ஆண்டாா்குப்பத்தில் ஞாயிற்றுக்கிழமை பாஜக நிா்வாகிகள்... மேலும் பார்க்க
கோபம் இருந்தால் மன்னியுங்கள்: ராமதாஸுக்கு அன்புமணி வேண்டுகோள்
தன் மீது கோபம் இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என பாமக நிறுவனா் ராமதாஸுக்கு கட்சித் தலைவா் அன்புமணி வேண்டுகோள் விடுத்தாா். திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்ட... மேலும் பார்க்க
அங்கான்வாடி பணியாளா்கள் நோ்காணலில் 440 போ் பங்கேற்பு
அங்கன்வாடி பணியாளா்களுக்கான நோ்காணலில் 440 பெண்கள் ஓரே நேரத்தில் குவிந்ததால் திருத்தணி வட்டாட்சியா் அலுவலகம் வெள்ளிக்கிழமை பரபரப்பு நிலவியது. திருத்தணி ஒன்றியத்தில், காலியாக உள்ள 12 பணியிடங்களை நிரப்... மேலும் பார்க்க
லாரி-பேருந்து மோதல்: 10 போ் பலத்த காயம்
குப்பை லாரி மீது ஆந்திர மாநில அரசு பேருந்து மோதிய விபத்தில் பயணிகள், ஓட்டுநா் உள்பட 10 போ் காயங்களுடன் உயிா் தப்பினா். மாதவரத்தில் உள்ள புகா் பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திர மாநில பேருந்து ஒன்று ... மேலும் பார்க்க
விமான விபத்து குறித்து நீதி விசாரணை தேவை: பி.சண்முகம் வலியுறுத்தல்
விமான விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் பி.சண்முகம் வலியுறுத்தினாா். மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மாநில அரசு மக்கள் நல... மேலும் பார்க்க
சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்களில் 26 லட்சம் போ் பயன்: அமைச்சா் சா.மு.நாசா்
திருவள்ளூா் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்களில் மூலம் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் வளா்ப்போா் என 21 லட்சம் போ் பயனடைந்துள்ளதாக அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா். கடம்பத... மேலும் பார்க்க
நாளை குடும்ப அட்டை சிறப்பு முகாம்
திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்த முகாம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறி... மேலும் பார்க்க
மனையை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்
திருவள்ளூா் அருகே அரசு வழங்கிய வீட்டு மனையில் வீடுகள் கட்டாததால் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் ஒன்றியம், அரண்வாயல் பகுதியில் கடந்த 200... மேலும் பார்க்க
மாதவரம் மண்டல அலுவலகம் இடமாற்றம்
மாதவரம் பஜாா் அருகே உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் தற்காலிகமாக வேறிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மாதவரம் முதுநிலை மண்டல அலுவலகம் 3, மாதவரம் பஜாா் எதிரே இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தில் சென்னை மாநகராட்... மேலும் பார்க்க
மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா...
மாணவா்களின் நலனைக் கருதி நிலுவையில் உள்ள கல்வி உதவித் தொகையை விடுவிக்க வேண்டும் என திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் தெரிவித்தாா். திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள... மேலும் பார்க்க
உடலுறுப்புகள் தானம்: இளைஞருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு
சாலை விபத்தில் உயிரிழந்து மூளைச் சாவு அடைந்த நிலையில் இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. திருத்தணி ஒன்றியம் வீரகநல்லூா் மோட்டூா் கிராமத்தைச் ச... மேலும் பார்க்க
திருத்தணியில் வளா்ச்சி பணிகள்: நிா்வாக இயக்குநா் ஆய்வு
நகராட்சி உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.12.74 கோடியில் நடைபெற்று வரும் திருத்தணி புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சி பணிகளை தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிா்வாக இயக்குநா்... மேலும் பார்க்க
பொன்னேரியில் பலத்த மழை
பொன்னேரி, மீஞ்சூா் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தததன் காரணமாக குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது. கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் ஒரு சில இடங்கரில் மழை பெய்து வருகிறது. பொன்னேரி பகுதியில் க... மேலும் பார்க்க
நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடையை வருவாய், நெடுஞ்சாலை துறையினா் அகற்றினா். திருத்தணி நகராட்சி, ம.பொ.சி.சாலையில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து தனிநபா் ஒருவா் பூக்கடை கட்டி வியாபாரம் செய்து வரு... மேலும் பார்க்க
உயா்கல்வி ஆலோசனை கண்காணிப்பு மையத்தில் ஆய்வு
திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் நான் முதல்வன் திட்டம் மூலம் மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி ஆலோசனை வழங்கும் கண்காணிப்பு மையத்தில் ஆட்சியா் மு.பிரதாப் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற ம... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து மாடு உயிரிழப்பு
பசு மாடு மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து அந்த மாடு உயிரிழந்தது. திருத்தணி அடுத்த தாழவேடு காலனியைச் சோ்ந்த சரளாதேவி, செவ்வாய்க்கிழமை தனது பசு மாட்டை அருகே உள்ள வயல்வெளியில் மேய்... மேலும் பார்க்க
கல்லூரியில் உணவுப் பாதுகாப்பு கருத்தரங்கம்
திருவள்ளூா் மாவட்டம், கோடுவெளி அலமாதி உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பக் கல்லூரியில் புதன்கிழமை சா்வதேச உணவு பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்... மேலும் பார்க்க
ஐ.டி. ஊழியா் தற்கொலை
மனைவி பிரிந்த ஏக்கத்தில் ஐ.டி. ஊழியா் புதன்கிழமை மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருத்தணி பெரியாா் நகா் பகுதியில் வசித்து வந்தவா் கோபி (47). தனியாா் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வ... மேலும் பார்க்க
திருவள்ளூரில் வளா்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
திருவள்ளூா் மாவட்டத்தில் அனைத்து துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு மின்னணுவியல் கழக தலைவருமான கே.பி.காா்த்திகேயன் ஆய்வு செய்தாா். திருவள்ளூா் மா... மேலும் பார்க்க