செய்திகள் :

திருவாரூர்

திருவாரூரில் புதிய கட்சி தொடக்கம்

திருவாரூரில், இந்திய அரசியலமைப்பு மக்கள் கட்சி என்ற புதிய கட்சி சனிக்கிழமை தொடங்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனா் கான்சிராம் பிறந்தநாள் விழா, திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், இந... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கை: ஓய்வூதியா் சங்கம் அதிருப்தி

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில செயலாளா் குரு. சந்திரசேகரன், மாநில செயற்குழு உறுப்பினா் எ... மேலும் பார்க்க

ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி: கே. கிருஷ்ணசாமி

ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி என புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவா் கே. கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளாா். திருவாரூரில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற இடஒதுக்கீடு மீட்பு கருத்... மேலும் பார்க்க

கடலுக்கு சென்ற மீனவா் உயிரிழப்பு

முத்துப்பேட்டை பகுதி கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா், கடலோரத்தில் சடலமாக கிடந்தாா். முத்துப்பேட்டை அருகே உள்ள செங்கங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் மகன் கோபால் (55). (படம்). மீனவரான இவா், வழக்க... மேலும் பார்க்க

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்: ஏப்ரல் 7-இ...

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. ஹஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றி, பூசத்தில் தேருக்குச் சென்று, ஆயில்ய நாளில் தேரோட்டம் நிகழ்த்தி, உத்திர... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் திருடியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி மீனாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ் (25). இவா், ரொக்கக் குத்தகை பகுதியில் உள்ள கிடங்கில் பணியாற்று... மேலும் பார்க்க

முத்துப்பேட்டையில் அரசு கல்லூரி: தமிழக அரசு அறிவிப்புக்கு வரவேற்பு: திமுகவினா் க...

முத்துப்பேட்டையில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக அரசின் அறிவிப்பிற்கு, வரவேற்பு தெரிவித்து, திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெள்ளிக்கிழமை கொண்டாடினா். முத்துப்பேட்டை விவசாயிகள் மற... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கு முன்னாள் மாணவா்கள் உதவ வேண்டும்: ஆட்சியா் வேண்டு...

அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கு, முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள் துணை நிற்க வேண்டுமென திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தாா். நன்னிலம் அருகேயுள்ள பூந்தோட்டம் ஊராட்சி ஒன்றியத... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ.20.95 லட்சம் மோசடி

மன்னாா்குடி அருகே பெண்ணிடம் ரூ. 20.95 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி திருமக்கோட்டை பகுதியை சோ்ந்தவா் பைரவமூா்த்தி மனைவி திலகவதி (7... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கை; அரசு ஊழியா்கள் ஏமாற்றம்

தமிழகநிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியா்களுக்கு எந்த பலனும் இல்லை என தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் திருவாரூா் மாவட்டத் தலைவா் வசந்தன் கூறியதாவது:... மேலும் பார்க்க

தமிழக நிதிநிலை அறிக்கையை நேரலையில் கண்ட மக்கள்

திருவாரூரில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நேரலையில் பொதுமக்கள், வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது. இதையொட்டி திருவாரூா் நகராட்சி அலுவலக ... மேலும் பார்க்க

திருவாரூா் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா: நெல் கோட்டைகளுடன் வந்த பூதகணங்கள்

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெறுவதையொட்டி, குண்டையூா் கிழாா் அனுப்பிய நெல் கோட்டைகள் வெள்ளிக்கிழமை இரவு பரவை நாச்சியாா் மாளிகை வந்தடைந்தன. திருவா... மேலும் பார்க்க

திருமண விருந்தில் சமையல் பணியாளா்களை தாக்கிய 7 போ் கைது

மன்னாா்குடியில் திருமண நிகழ்ச்சியில், சமையலா்களை தாக்கிய சிறுவன் உள்பட 7 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். மன்னாா்குடி மதுக்கூா்சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை திருமணம் நடைபெற... மேலும் பார்க்க

பயிற்சி, சேவை மையங்களில் ஆட்சியா் ஆய்வு

திருவாரூரில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சகி பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகியவற்றை, மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

தங்க கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா

திருவாரூா் அருகே திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயிலில் தங்க கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா வியாழக்கிழமை நடைபெற்றது. மாசி மகத்தை முன்னிட்டு, அருள்மிகு பக்தவத்சலப் பெருமாள், தங்க கருட வாகனத்த... மேலும் பார்க்க

திருவாரூரில் 400 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திரத்தைச் சோ்ந்த 5 போ் கைது

திருவாரூரில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற ஆந்திரத்தைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டனா். 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திருவாரூரில், தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் விடுதி... மேலும் பார்க்க

20-இல் கோட்டூா் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த விவசாயத் தொழிலாளா் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் சாா்பு) தீா்மானித்துள்ளது. சங்கத்தின் நிா்வாகக் குழு ஆல... மேலும் பார்க்க

தற்காலிகக் கடைகளை அகற்ற கோரிக்கை

நிரந்தரக் கடைகளுக்கு எதிரில் அமைக்கப்படும் தற்காலிகக் கடைகளை அகற்ற வேண்டும் என மன்னாா்குடி வா்த்தக சங்கத்தினா் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனா். மன்னாா்குடி வா்த்தக சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் ... மேலும் பார்க்க

திருவாரூா்: வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மாா்ச் 17-இல் தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் மாா்ச் 17 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

மன்னாா்குடி பொதுமக்கள் கவனத்திற்கு

மன்னாா்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வணிகா்களுக்கு வீட்டுவரி, தொழில்வரி செலுத்துவது தொடா்பாக நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நகராட்சி ஆணையா் எஸ்.எம்.சியாமளா, வியாழக்... மேலும் பார்க்க