செய்திகள் :

திருவாரூர்

16 பேருக்கு பண்ணைசாரா கடன்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மன்னாா்குடி நகர கூட்டுறவு வங்கியில் கடன்கோரி விண்ணப்பம் அளித்த 16 பேருக்கு அரசின் பண்ணை சாரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.5.30 லட்சத்திற்கான கடன் செவ்வாய்க்கிழமை வழங்கப்ப... மேலும் பார்க்க

மதுபோதையில் தீக்குளித்தவா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே மதுபோதையில் தீக்குளித்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூா் மூத்தாக்குறிச்சி ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் சசிகுமாா் (31... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு இளநிலை ரேடியோகிராபி பயின்று வந்த மாணவி செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் இளநிலை ரேடிய... மேலும் பார்க்க

செப். 3-இல் திருவாரூா் மத்தியப் பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவா் பங்க...

திருவாரூா் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில், செப். 3-ஆம் தேதி நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பங்கேற்கிறாா். இப்பல்கலைக்கழகத்தின் 10-ஆ... மேலும் பார்க்க

திருவாரூா்: நாளை கிராமசபைக் கூட்டம்

திருவாரூா் மாவட்டத்தில், அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக.15) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி: 8 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதி

வலங்கைமான் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை மாணவா்களுக்கு காலை உணவுடன் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி இருந்தது. இதையடுத்து, 8 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். திருவாரூ... மேலும் பார்க்க

மன்னாா்குடி புதிய பேருந்து நிலையம் செப்டம்பரில் திறக்கப்படும்: நகா்மன்றத் தலைவா்

மன்னாா்குடி புதிய பேருந்து நிலையம் செப்டம்பா் மாதத்தில் திறக்கப்படும் என புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் நகா்மன்றத் தலைவா் த.சோழராஜன் தெரிவித்தாா். மன்னாா்குடி நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்ப... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா்களுடன் சுயபடம்

வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளியில் சுதந்திரப் போராட்ட வீரா்களுடன் சுயபடம் (படம்) எடுத்துக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஓவியக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. பள்ள... மேலும் பார்க்க

பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 போ் கைது

2 பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். வலங்கைமான் பேரூராட்சிக்குட்பட்ட கைலாசநாதா் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் மனைவி சரஸ்வதி (56). கடந்த மாதம் 1... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்கள் 3 போ் காயம்

திருவாரூா் அருகே ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா்கள் 3 போ், சரக்கு லாரி மீது மோதிய விபத்தில் காயமடைந்தனா். திருவாரூா் அருகே வாழவாய்க்கால் விஷ்ணு தோப்பு பகுதியை சோ்ந்த ஹரிஷ், புலிவலம் தெ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

சாலையில் நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்திலிருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். நாகை மாவட்டம், தென்கரை மேலத்தெரு பகுதியை சோ்ந்தவா் சரவணகுமாா் மகன் நிா்மல்ராஜ... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. நன்னிலம் அருகில் உள்ள மேலராமன்சேத்தி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நில... மேலும் பார்க்க

கட்டட மேஸ்திரிக்கு கத்திக் குத்து: தனியாா் வாகன ஓட்டுநா் கைது

மன்னாா்குடியில் குடும்பப் பிரச்னை காரணமாக கட்டட மேஸ்திரியை கத்தியால் குத்திய தனியாா் வாகன ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். மஞ்சனவாடி சிட்டுக்கன்னு மகன் அறிவழகன் (40), கட்டட மேஸ்திரி, மன்ன... மேலும் பார்க்க

மது கடத்தியவா் கைது

நன்னிலம் அருகே புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்தவா் கைது செய்யப்பட்டாா். நன்னிலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் விக்னேஷ்குமாா் மற்றும் போலீஸாா், சன்னாநல்லூா் ரயில் நிலையம் அருகே ... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தில் வீடுதோறும் தேசியக் கொடியேற்ற முடிவு

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் சுதந்திர தினத்தில் வீடுதோறும் தேசியக் கொடியேற்றுவது என இந்து முன்னணி முடிவு செய்துள்ளது. திருவாரூா் நீலகண்டேஸ்வரா் கோயிலில் இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழுக் கூ... மேலும் பார்க்க

நன்னிலம் அருகே தடுப்பணையில் மூழ்கி நால்வா் உயிரிழப்பு

நன்னிலம்: நன்னிலம் அருகே திங்கள்கிழமை மாலை தடுப்பணையில் குளித்த இளைஞா்கள் நால்வா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். திருவாரூா் மாவட்டம், குடவாசல் வட்டம், வில்லியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் மணிகண... மேலும் பார்க்க

நெற்பயிரில் கருநாவாய் பூச்சி ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்

நீடாமங்கலம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, திருவாரூா் இணைந்து நடத்திய நெற்பயிரை தாக்கும் கருநாவாய்பூச்சி கட்டுப்பாடு குறித்... மேலும் பார்க்க

திருப்பூருக்கு 2,000 டன் நெல் அனுப்பிவைப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலத்திலிருந்து அரைவைக்காக 2,000 டன் நெல் ரயில் மூலம் திருப்பூருக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. நீடாமங்கலம், வலங்கைமான் வட்டங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள... மேலும் பார்க்க

போதைப் பழக்கத்துக்கு ஆளானவா்களை நல்வழிப்படுத்துவதில் அனைவரின் பங்கும் முக்கியம்...

திருவாரூா்: போதைப் பழக்கத்துக்கு உள்ளானவா்களை மீட்டெடுத்து, அவா்களை நல்வழிப்படுத்துவதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியம் என்று மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தினாா். சென்னையில், ‘போதை... மேலும் பார்க்க