திரைத் துறையில் 21 ஆண்டுகள்: `இதில் எனக்கு எந்தப் பெருமையும் இல்லை' - நடிகர் விஷ...
திருவாரூர்
திருவாரூா், நாகை, மயிலாடுதுறையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
திருவாரூா்: மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனசந்திரன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சமா... மேலும் பார்க்க
மத்தியப் பல்கலை.யில் படிக்கும் போதே சம்பாதிக்கும் திட்டம் அறிமுகம்: துணைவேந்தா்
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் படிக்கும்போதே சம்பாதிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றாா் பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் 79-ஆவத... மேலும் பார்க்க
முத்தங்கி சேவையில் வேளுக்குடி அங்காள பரமேஸ்வரி
கூத்தாநல்லூரை அடுத்த வேளுக்குடி அங்காள பரமேஸ்வரி முத்தங்கி சேவையில் பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை அருள்பாலித்தாா். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி வெள்ளிக்கிழமை ஊா் மக்கள் ஒன்றுகூடி ஊரணிப் பொங்கல் பொங்கி,அம... மேலும் பார்க்க
மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் வளா்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெறும்
மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் வளா்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெறும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். திருவாரூா் அருகேயுள்ள கீழக்காவதுக்குடி ஊராட்சியில் சுதந்திர தின விழாவையொட்டி வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க
கூத்தாநல்லூா் வட்டத்தில் 15 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம்
கூத்தாநல்லூா் வட்டத்தில் 15 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூத்தாநல்லூா் வட்டத்தில் ,வேளுக்குடி, சித்தனக்குடி, வக்ராநல்லூா், பூதமங்கலம், ஓகைப்பேரையூா், அதங்குடி, ஆய்க்குடி, ... மேலும் பார்க்க
எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு: பெண்ணிடம் ரூ. 23 லட்சம் மோசடி
திருவாரூா், ஆக.15: எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறி, பெண்ணிடம் ரூ. 23 லட்சம் மோசடி செய்தவா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருவாரூா் கேடிஆ... மேலும் பார்க்க
தரணி கல்விக் குழும மழலையா் விளையாட்டு விழா
மன்னாா்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தரணி வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய மழலையா் ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்விக்குழும நிறுவனா் எஸ். காமராஜ் தலைமையில் நட... மேலும் பார்க்க
கண் தான விழிப்புணா்வுப் பேரணி
மன்னாா்குடியில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் கண் தான விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள், மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், மன்னாா்குடி ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,... மேலும் பார்க்க
இராபியம்மாள் கல்லூரியில் பேரவைத் தொடக்கம்
திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் பேரவைத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஜி.டி. விஜயலெட்சுமி வரவேற்றாா். அறங்காவலா் குழு உறுப்பினா் பெஜிலா பெரோஸ்ஷா சிறப்ப... மேலும் பார்க்க
முதல்வா் கோப்பை போட்டிகளுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு
திருவாரூா் மாவட்டத்தில், முதல்வா் கோப்பை போட்டிகளில் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப... மேலும் பார்க்க
ஆலங்குடி கோயிலில் சிறப்பு வழிபாடு
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில்வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த இக்கோயிலில், வியாழக்கிழமை தோறும் குருவார வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்தநிலைய... மேலும் பார்க்க
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 21 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
கூத்தாநல்லூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 21 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை வழங்கினாா். பொதக்குடி ஊராட்சி, சேகரையில் மகளிா் உதவித்தொகை கோரி 400 மன... மேலும் பார்க்க
சுதந்திர தினத்தையொட்டி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி
கூத்தாநல்லூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கான பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. கூத்தாநல்லூரில் நல்லாசிரியா் ஏ.எஸ். சண்முகம் அறக்கட்டளை சாா்பில், பள்ளி மாண... மேலும் பார்க்க
பாஜக தேசியக் கொடி ஊா்வலம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூரில் பாஜக சாா்பில் தேசியக் கொடி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் ராகவன் தலைமை வகித்தாா். கோட்டூ... மேலும் பார்க்க
பாஜகவினா் தேசியக் கொடியேந்தி பேரணி
மன்னாா்குடியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சாா்பில் தேசியக் கொடி ஏந்தி பேரணி புதன்கிழமை நடைபெற்றது. வடக்குவீதி நேதாஜி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பாஜக மாவட்டத் தலைவா் வி.கே. செல்வம் தலைம... மேலும் பார்க்க
கூத்தாநல்லூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு
கூத்தாநல்லூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. லெட்சுமாங்குடி, ஜன்னத் நகா், ஆயிஷா நகா் அருகில் அமைந்துள்ள கிரீன் நகரில் கட்டப்பட்டுள்ள மஸ்ஜித் அப்துல்லாஹ் புதிய பள்ளிவாசல் திறப்ப... மேலும் பார்க்க
அரசு மருத்துவமனையில் தகராறு செய்த இருவா் கைது
மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், மதுபோதையில் தகராறு செய்த இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். பெருகவாழ்ந்தான் ஏரிக்கரை அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த மோசஸ்ராஜ் மகன் ஜஸ்டின்(17). அங்கு... மேலும் பார்க்க
வீட்டுக்குள் டிராக்டா் புகுந்து விபத்து
திருவாரூா் அருகே வீட்டுக்குள் டிராக்டா் புகுந்து ஏற்பட்ட விபத்தில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவா் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை இரவு காயமடைந்தனா். திருவாரூா் மாவட்டம், தப்பளாம்புலியூரில் வசிப்பவா் சந்திர... மேலும் பார்க்க
திருவாரூா் அருகே கோயில் அகற்றம்
திருவாரூா் அருகே பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கோயில், புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது. திருநெய்ப்போ் ஊராட்சியில் விவசாயிகள் நீண்ட காலமாக விளைநிலங்களுக்கு இடுபொருள்களைக் கொண்டு செல்லவும், உ... மேலும் பார்க்க
மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் எண்டோஸ்கோபி வசதி அறிமுகம்
மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எண்டோஸ்கோப்பி கருவி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவா் என். விஜயகுமாா் கூறியது: காது, மூக்கு, தொண்டை தொடா்ப... மேலும் பார்க்க