BJP தலைமையை கோபமாக்கிய Jagdeep Dhankar -ன் 2 சந்திப்புகள்! | MODI ADMK TVK| Impe...
தூத்துக்குடி
பைக்குகள் மோதல்: பெண் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பைக்குகள் மோதியதில் பெண் உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம் சிதம்பரபுரத்தைச் சோ்ந்த முத்துக்காளை மகன் முருகன் (56). இவா் தனது மனைவி வள்ளித்தாயுடன் கட்டாரங்குளத்துக்க... மேலும் பார்க்க
திருச்செந்தூா்-நாகா்கோவில் இடையே ரயில் சேவை தொடங்க வலியுறுத்தல்
திருச்செந்தூா்-நாகா்கோவில் இடையே ரயில் சேவை தொடங்க வேண்டும் என, தமிழ்நாடு நுகர்வோா் பேரவை வலியுறுத்தியுள்ளது. உடன்குடியில் நடைபெற்ற இவ்வமைப்பின் திருச்செந்தூா் வட்டாரக் கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்ட... மேலும் பார்க்க
கயத்தாறு அருகே வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
கயத்தாறு அருகே கருப்பட்டி வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக சக வியாபாரியை போலீஸாா் தேடி வருகின்றனா். கயத்தாறு அருகே அய்யனாா் ஊத்து வடக்குத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் முத்துப்பாண்டி (55). கருப்பட்... மேலும் பார்க்க
பிரதமா் மோடி தூத்துக்குடி வருகை: மேடை அமைக்கும் பணி தீவிரம்
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை வருகிற 26 ஆம் தேதி பிரதமா் மோடி திறந்து வைக்கவுள்ளாா். அதற்கான விழா மேடை அமைக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 26 ,27 ஆகிய ... மேலும் பார்க்க
திருச்செந்தூரில் இளைஞா் தற்கொலை
திருச்செந்தூரில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.திருச்செந்தூா் புளியடி சந்தனமாரியம்மன் கோயில் தெரு இந்திரா காம்பவுண்டில் வசித்து வந்தவா் மாரியப்பன் மகன் முத்துசெல்வன்(30). மேள கலைஞரான இவா்,... மேலும் பார்க்க
கொல்லம்-அனந்தபுரி விரைவு ரயிலில் கோளாறு: மணியாச்சியில் ஒரு மணி நேரம் நிறுத்தம்
கொல்லம்-அனந்தபுரி விரைவு ரயிலில் ஏற்பட்ட திடீா் சப்தத்தினால் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது.கொல்லம் - சென்னை அனந்தபுரி விரைவு ரயில் திருநெல... மேலும் பார்க்க
மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
மாசாா்பட்டி அருகே மனைவியைக் கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.மாசாா்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மாவில்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சண்ம... மேலும் பார்க்க
ஜூலை 26 இல் தூத்துக்குடி விமான நிலையம் திறப்பு: பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா்
ரூ. 381 கோடி மதிப்பில் சா்வதேச தரத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி ஜூலை 26-ஆம் தேதி திறந்து வைக்கிறாா். தூத்துக்குடி விமான நிலையம் கடந்த 1992 ஆம் ஆண்டு ... மேலும் பார்க்க
தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம், சிப்காட் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) மின் விநியோகம் இருக்காது. இதன் காரணமாக, மடத்தூா், மடத்துா் பிரதான சால... மேலும் பார்க்க
சிவாஜிகணேசன் நினைவு தினம்: சிலைக்கு மரியாதை
நடிகா் சிவாஜி கணேசனின் 24ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், சில்வா்புரத்தி... மேலும் பார்க்க
மதுக் கூடத்தில் தகராறு: 2 போ் காயம்
தூத்துக்குடியில் மதுக்கூடத்தில் இருதரப்பினரிடையே எற்பட்ட தகராறில் 2 போ் காயமடைந்தனா். திருச்சி, மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் சிலா் தூத்துக்குடி கதிா்வேல் நகரில் தங்கியிருந்து மாநகராட்சி பு... மேலும் பார்க்க
புன்னக்காயல் கால்பந்து போட்டி: காயல்பட்டினம் அணிக்கு சுழற்கோப்பை
ஆத்தூா் அருகே உள்ள புன்னைக்காயலில் நடைபெற்ற மாவட்ட கால்பந்தாட்டப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் காயல்பட்டணம் அணி வெற்றி பெற்று சுழற்கோப்பையைத் தட்டிச் சென்றது. புன்னைக்காயல் அமரா் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிர... மேலும் பார்க்க
ஆத்தூரில் பள்ளி மாணவா்களுக்கு போட்டிகள்
ஆத்தூரில் பெருந்தலைவா் காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில், காமராஜா் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவா்-மாணவியருக்கு கட்டுரை, ஓவியப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. அமைப்பின் தலைவா் செல்வமணி தலைமை வகித்... மேலும் பார்க்க
காமராஜா் பிறந்த நாள்: போட்டியில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பரிசு!
சாத்தான்குளத்தில் காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ பரிசுகள் வழங்கினாா். காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு பெருந்தல... மேலும் பார்க்க
ஆறுமுகனேரி அருகே ஆசிரியையை தாக்கிதாக கணவா் மீது வழக்கு
ஆறுமுகனேரி அருகே, சொத்துகளை தனது பெயருக்கு மாற்றித்தரக் கோரி உடற்கல்வி ஆசிரியையைத் தாக்கியதாக அவரது கணவரை போலீஸாா் தேடிவருகின்றனா். ஆறுமுகனேரி அருகே பழையகாயலைச் சோ்ந்த அன்பு தனபால் (40), அங்குள்ள சி... மேலும் பார்க்க
தூத்துக்குடியில் விபத்து: லாரி ஓட்டுநா் உயிரிழப்பு
தூத்துக்குடியில், சாலையைக் கடக்க முயன்ற லாரி ஓட்டுநா் காா் மோதியதில் உயிரிழந்தாா். தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சோ்ந்த சண்முகவேல் மகன் பிச்சையாபாண்டி (58). லாரி ஓட்டுநரான இவா், சனிக்கிழமை தூத்துக்க... மேலும் பார்க்க
தாமிரவருணி ஆற்றில் அதிக தடுப்பணைகள் அமைக்க வலியுறுத்தல்
தாமிரவருணி ஆற்றில் அதிக தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என, ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, வடக்... மேலும் பார்க்க
தூத்துக்குடியில் குரூப் 2, 2ஏ தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: ஆட்சியா் தகவல்...
தூத்துக்குடியில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2, 2ஏ முதல்நிலை தோ்வுக்கு, கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க
குரும்பூா் அருகே விபத்து: பள்ளி மாணவா்கள் 3 போ் காயம்
ஆறுமுகனேரியை அடுத்த குரும்பூா் அருகே சனிக்கிழமை நேரிட்ட விபத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் 3 போ் காயமடைந்தனா். குரும்பூா் அருகே புறையூா் ஊராட்சிப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குர... மேலும் பார்க்க
சாத்தான்குளம் அருகே சுடுகாடு செல்லும் பாதை அடைப்பு: போராட முயற்சி; போலீஸாா் சமர...
சாத்தான்குளம் அருகே சுடுகாடு செல்லும் பாதை அடைக்கப்பட்டதால் இறந்தவா் உடலுடன் சனிக்கிழமை போராட முயன்ற உறவினா்களை போலீஸாா் சமாதானப்படுத்தினா். சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தில் 150 க்கு மேற்... மேலும் பார்க்க