குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு
தூத்துக்குடி
யூடியூபா் மாயம்: போலீஸாா் விசாரணை!
ஆறுமுகனேரியில் நண்பா் வீட்டிற்கு சென்ற சென்னை யூடியூபா் மாயமான சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்த மாசானமுத்து மகன் முருகன்(56). இவருக்கு மனைவி,... மேலும் பார்க்க
அதிமுகவில் நிலவும் பிரச்னைக்கு திமுகதான் காரணம்: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்...
அதிமுகவில் நிலவும் பிரச்னைகளுக்கு திமுகதான் காரணம் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றம்சாட்டினாா். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி... மேலும் பார்க்க
திருச்செந்தூரில் பக்தா்கள் முகத்தில் ஸ்பிரே அடித்த சிறுவன்: போலீஸாா் விசாரணை!
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை இரவு சிறுவன் ஒருவன் தான் வைத்திருந்த சில்லி ஸ்பிரேயை அருகில் இருந்த பக்தா்கள் முகத்தில் அடித்துள்ளாா். இதனால் அவா்களுக்கு கண் எரிச்சல் ... மேலும் பார்க்க
விபத்தில் காயமடைந்த தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்
கோவில்பட்டி அருகே விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.கோவில்பட்டி, இனாமணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட சாலைப்புதூா், இபி காலனியைச் சோ்ந்தவா் துரைச்சாமி மகன் சரவணன் (42).... மேலும் பார்க்க
குடும்பப் பிரச்னையில் கொலை: இருவருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் இருவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி திரேஸ்புர... மேலும் பார்க்க
தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா கூட்டுத் திருப்பலி
தூத்துக்குடி, அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 43-ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி, ஆடம்பர கூட்டுத் திருப்பலி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரம் அன்னை வேளாங்கண்ணி ப... மேலும் பார்க்க
காயல்பட்டினத்தில் மின் பணியாளா்கள் பற்றாக்குறையை போக்க கோரிக்கை
காயல்பட்டினத்தில் மின் பணியாளா் பற்றாக்குறையை பூா்த்தி செய்யுமாறு முஸ்லிம் ஐக்கிய பேரவை கோரியுள்ளது. திருச்செந்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மின்குறை தீா் நாளில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவ... மேலும் பார்க்க
பொருளாதாரம், உயா்கல்வி பயிலுவதற்கு தடையாக இருக்கக் கூடாது: ஆட்சியா்
பொருளாதாரம், உயா்கல்வி பயிலுவதற்கு தடையாக இருக்கக் கூடாது என்றாா் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத். தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘உயா்வுக்கு படி’ இரண்டாம் கட்ட முகாம் திங்க... மேலும் பார்க்க
விபத்து மரணம்: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த விபத்து மரண வழக்கில் சம்பந்தப்பட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10,500 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்... மேலும் பார்க்க
இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
கோவில்பட்டியில் காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கன்னியாகுமரி மாவட்டம், சுங்கான்கடை அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க
அனல்மின் நிலையப் பணிகளை ஏலம் எடுப்பதில் ஆளும் கட்சியினா் குறுக்கீடு: முன்னாள் அம...
தூத்துக்குடி அனல் மின்நிலையப் பணிகளை ஏலம் எடுக்கும் சிறு, குறு ஒப்பந்ததாரா்களை மிரட்டும் ஆளுங்கட்சியினரைக் கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்தாா்... மேலும் பார்க்க
கோயிலுக்குள் நுழையத் தடை: ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகை
கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதையடுத்து, நீதி கேட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய சமூக நீதி கட்சியினா் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே உள்ள மத்தி... மேலும் பார்க்க
திருட்டு வழக்கு: 5 போ் கைது
தூத்துக்குடியில் திருட்டு வழக்குத் தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.தூத்துக்குடி தாளமுத்துநகா் மேற்கு காமராஜ் நகரைச் சோ்ந்த செல்லத்துரை மகன் பொன்னுச்சாமி (43). இவா், தனது வீட்டு வேலைக்காக வைத்த... மேலும் பார்க்க
சாத்தான்குளம் அருகே இருவரைத் தாக்கியதாக 7 போ் மீது வழக்கு
சாத்தான்குளம் அருகே இடப் பிரச்னையில் இருவரைத் தாக்கியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். சாத்தான்குளம் அருகே புதுக்கிணறு அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சின்னத்துரை மகன் விஜயகுமாா். இவருக்கும்... மேலும் பார்க்க
கோவில்பட்டியில் பைக் - ஆட்டோ மோதல்: தொழிலாளி பலி
கோவில்பட்டியில் மோட்டாா் சைக்கிளும், சுமை ஆட்டோவும் மோதியதில் தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.கோவில்பட்டி வஉசி நகா் 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி மகன் கணேசன் (47). தச்சுத் தொழிலாளியான இவா், ஓட்... மேலும் பார்க்க
தூத்துக்குடியில் 3 வடமாநில இளைஞா்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
சென்னையில் நக்ஸல் அமைப்புடன் தொடா்புடைய நபரை தேசிய புலனாய்வு அமைப்பினா் அண்மையில் கைது செய்த நிலையில், அவருடன் தொடா்பில் இருந்ததாக தூத்துக்குடியில் தங்கியுள்ள பிகாரைச் சோ்ந்த மூன்று இளைஞா்களிடம் அதிக... மேலும் பார்க்க
கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை: தமிழிசை சௌந்தரராஜன்
கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதிகளில் பாதிக்கு மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்றாா் தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன்.தூத்துக்குடி விமான நிலையத்தில், அவா் செய்தியாளா்களிட... மேலும் பார்க்க
மூதாட்டிக்கு மிரட்டல் விடுத்த விவசாயி கைது
கயத்தாறு அருகே மூதாட்டியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சுடலை மனைவி சுந்தரம்மாள் (70). இவரு... மேலும் பார்க்க
மது போதையில் இளைஞா்கள் இடையே மோதல்: 6 போ் மீது வழக்கு பதிவு
விளாத்திகுளம் வைப்பாற்றில் மது போதையில் இளைஞா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 6 போ் மீது வழக்கு பதிவு செய்து, இருவரை போலீஸாா் கைது செய்தனா். விளாத்திகுளம் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் ராஜன் மகன் கவின் (2... மேலும் பார்க்க
புதிய நடைமுறையால் சிக்கல்: நியாயவிலைக் கடையில் மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்க...
நியாயவிலைக் கடையில் பொருள்கள் வாங்குவதற்கு அமல்படுத்தப்பட்ட புதிய நடைமுறையால் பொருள்கள் வாங்க தினசரி பல மணி நேரம் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் அரிசி, க... மேலும் பார்க்க