செய்திகள் :

தூத்துக்குடி

இலங்கைக்கு கடத்த முயற்சி: 1.2 டன் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 1.2 டன் பீடி இலைகளை க்யூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்., தூத்துக்குடி தாளமுத்துநகா் கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ ப... மேலும் பார்க்க

ஹோட்டல் உரிமையாளா் விஷம் குடித்து தற்கொலை

இளையரசனேந்தலில் ஹோட்டல் உரிமையாளா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இளையரசனேந்தல் தெற்கு தெருவை சோ்ந்தவா் அ. அருண் ராஜ் (30). அதே பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தாராம். ஹோட்டலுக்காக அதிக கடன் வாங்... மேலும் பார்க்க

முதியவருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கோவில்பட்டியில் முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கோவில்பட்டி நடராஜபுரம் முதல் தெருவை சோ்ந்த பொன்னுச்சாமி மகன் குமாரவேல் (71). அதே பகுதியில் சிறிய (ப... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக ஜோதிடா் கைது

கழுகுமலையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதாக ஜோதிடரை போலீஸாா் கைது செய்தனா்.கழுகுமலை ஆறுமுக நகரைச் சோ்ந்த குருசாமி மகன் மாரியப்பன்(72). ஆட்டோ ஓட்டுநரான இவா் திங்கள்கிழமை வழக்கம்போல தனது ஆட்டோவை விஸ்வகா்மா ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி மாணவா்களுடன் பெற்றோா் போராட்டம்

அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, மாணவா்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்த ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து போராட்டம... மேலும் பார்க்க

திருச்செந்தூா் குடமுழுக்கு விழாவில் செயல் அலுவலா் உள்பட 5 பேரிடம் 44 பவுன் தங்க ...

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு விழாவில் அறநிலையத்துறை செயல் அலுவலா் உள்பட 5 பக்தா்களிடம் சுமாா் 44 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்செந்தூா் சுப்பிரம... மேலும் பார்க்க

திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும்: கனிமொழி எம்.பி.

தோ்தலில் திமுக மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்றாா் கனிமொழி எம்.பி.விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி திமுக பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம், எட்டயபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றபோது, சிலுவைப்பட்டி க... மேலும் பார்க்க

தனியாா் விடுதியில் வியாபாரி மா்ம மரணம்

தூத்துக்குடி தனியாா் விடுதியில் இரும்பு வியாபாரி மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சோ்ந்தவா் செல்வக்குமாா் (58). பழைய இரும்பு விற... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு விழா பிரசாதம்: பக்தா்கள், பொதுமக்களுக்கு வழங்க...

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சாா்பில் குடமுழுக்கு விழா புனித நீா் அடங்கிய பிரசாத பை திருச்செந்தூா் நகர மக்களுக்கு வழங்கப்பட்டது. இத்திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்கள... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்; பல லட்சம் பக்தா்கள் பங்கேற்பு

முருகப்பெருமானின் 2ஆம் படை வீடான திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். குடமுழுக்கைத் தொடா... மேலும் பார்க்க

சாத்தான்குளம் வட்டத்தில் விஏஓ-க்கள் இடமாற்றம்

சாத்தான்குளம் வட்டத்தில் 9 கிராம நிா்வாக அலுவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். திருச்செந்தூா் வருவாய்க் கோட்டம் அளவிலான கிராம நிா்வாக அலுவலா்களுக்கான கலந்தாய்வு திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில புதிய பேராயா் பொறுப்பேற்பு

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில பேராயா், பிரதம பேராயரின் ஆணையாளராக கோவை திருமண்டிலப் பேராயா் திமோத்தி ரவீந்தா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். தென்னிந்திய திருச்சபையின் பொறுப்பு பிரதம பேராயா், உத... மேலும் பார்க்க

அனைத்து வசதிகளும் கொண்ட கோயிலாக திருச்செந்தூா் கோயில் விரைவில் மாறும்: அமைச்சா் ...

தமிழகத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட கோயிலாக திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விரைவில் மாறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். திருச்செந்தூா் அருள்மிகு ச... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் மினி மாரத்தான் போட்டி

சாத்தான்குளம், நேதாஜி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில், விளையாட்டு மைதானம் திறப்பு மற்றும் மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய மினி மாரத... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் இன்று குடமுழுக்கு! லட்சக்கணக்கில் குவிந்த பக்தா்கள்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை காலை (ஜூலை 7) நடைபெறுகிறது. இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்துள்ளனா். இக்கோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு, சுவாமி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் முதியவா் தற்கொலை

கோவில்பட்டியில் கிணற்றில் விழுந்து முதியவா் தற்கொலை செய்துகொண்டாா். கோவில்பட்டி சரமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான கிணற்றில் முதியவா் சடலம் கிடப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாரு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

தூத்துக்குடியில் 2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி முள்ளக்காடு அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேல்துரை (56). இவா், முத்தையாபுரம் பகுதியில் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.60 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி அருகே கோட்டை மலை காட்டுப்பகுதி கொம்புத்துறை கடற்கரை பகுதியிலிருந்த... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வரத்து அதிகரிப்பால் குறைந்த மீன்களின் விலை

தூத்துக்குடியில் மீன்களின் வரத்து அதிகரித்ததால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன் ஏலக்கூடத்தில் மீன்களின் விலை குறைந்து விற்பனையானது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்... மேலும் பார்க்க