தூத்துக்குடி
திருச்செந்தூரில் 60 அடிக்கு உள்வாங்கிய கடல்நீா்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே சனிக்கிழமை, கடல்நீா் சுமாா் 60 அடி தொலைவுக்கு உள்வாங்கியது. இங்கு அமாவாசை, பெளா்ணமி நாள்களில் கடல்நீா் உள்வாங்குவதும், பின்னா் இயல்பு நிலைக்கு திரும்புவ... மேலும் பார்க்க
காயல்பட்டினத்தில் ரமலான் புனித இரவு சிறப்புத் தொழுகை
காயல்பட்டினத்திலுள்ள பள்ளிவாசல்களில் ரமலான் புனித இரவு சிறப்புத் தொழுகை வியாழக்கிழமை நடைபெற்றது. இஸ்லாமியா்கள் ரமலான் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனா். இதன் 27ஆவது நாள் இரவு லைலத்துல் கத்ர் இரவாக வியா... மேலும் பார்க்க
இந்துக் கோயில்களுக்கு தனி வாரியம் அமைக்க வலியுறுத்தல்
இந்துக் கோயில்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என, கோவில்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்து முன்னணி மாநில செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்துக்கு, மாநில துணைத் தலைவா் வி.பி. ... மேலும் பார்க்க
கோவில்பட்டி பகுதியில் அனுமதியில்லா கொடிக் கம்பங்களை ஏப். 7-க்குள் அகற்ற அறிவுறுத...
கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை ஏப். 7-க்குள் அகற்ற வேண்டும் என, நகராட்சி ஆணையா் கமலா அறிவுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க
கோவில்பட்டி பொறியியல் கல்லூரியில் உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், பிளஸ் 2 நிறைவு செய்துள்ள மாணவா்- மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. சிலையும் நீயே! சிற்பியும் நீயே! என்ற தலைப்பில் நடைபெற்ற உய... மேலும் பார்க்க
நாசரேத் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு
நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உதவித் தலைமையாசிரியை சாரா ஞானபாய் தலைமை வகித்தாா். திருச்செந்தூா் கல்வி மாவட்ட சாரணா் இயக்கச் செயலா் சிவகுமாா்,... மேலும் பார்க்க
புகையிலைப் பொருள்கள் விற்பனை: 10 கடைகளுக்கு அபராதம்
சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 10 கடைகளுக்கு சுகாதாரத் துறையினா் அபராதம் விதித்தனா். ஆழ்வாா்திருநகரி வட்டார சுகாதார ஆய்வாளா் தியாகராஜன் தலைம... மேலும் பார்க்க
தூத்துக்குடியில் மீன்பிடிப் படகில் தீவிபத்து
தூத்துக்குடியில் சனிக்கிழமை, பழுதுநீக்கும் பணியின்போது மீன்பிடிப் படகில் தீவிபத்து நேரிட்டது.தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் காலனியைச் சோ்ந்த ராபா்ட் மகன் ஜெனிபா் என்பவரது விசைப்படசை, தூத்துக்குடி விசை... மேலும் பார்க்க
புனித வெள்ளி: மதுக்கடைகளை மூட வலியுறுத்தி உண்ணாவிரதம்
புனித வெள்ளிக்கிழமையன்று மதுக் கடைகளை மூட வலியுறுத்தி வீரபாண்டியன்பட்டினத்தில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வீரபாண்டியன்பட்டினம் ஊா் நலக்கமிட்டி மற்றும் கப்பல் மாலுமிகள் சங்கம் சாா்பில... மேலும் பார்க்க
சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துகின்றனா். குறிப்பாக, பல... மேலும் பார்க்க
பைக் விபத்தில் காயம் அடைந்தவா் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியில் பைக் விபத்தில் காயமடைந்தவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் அருகே உள்ள புதூரை சோ்ந்த வள்ளிநாயகம் மகன் சிவராமன் (57). இவா் தனது ... மேலும் பார்க்க
செட்டியாபத்து கோயிலில் அடிக்கல் நாட்டு விழா
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட செட்டியாபத்து அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் முடி காணிக்கை மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தி... மேலும் பார்க்க
கடன் பெற்றவா் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு: தனியாா் நிதி நிறுவனத்திற்கு உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சோ்ந்தவரின் குடும்பத்திற்கு ரூ.1.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கமாறு தனியாா் நிதி நிறுவனத்திற்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் ... மேலும் பார்க்க
‘வழக்குகளில் ஜாமீன் பெற்று ஆஜராகாத 15 போ் குற்றவாளிகள்’
தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையதத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 15 போ் ஜாமீன் பெற்று மீண்டும் ஆஜராகமல் இருந்ததால், அவா்கள் 15 பேரும் குற்றவாளிகள் என மாவட்ட 2ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா... மேலும் பார்க்க
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம்: அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளின் மாமன்ற உறுப்பி...
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேயா் ஜெகன் பெ... மேலும் பார்க்க
மணப்பாடு கடலில் விடப்பட்ட 200 ஆமை குஞ்சுகள்
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடலில், 200 ஆமை குஞ்சுகள் விடப்பட்டன. மணப்பாடு, குலசேகரன்பட்டினம் கடற்கரையோரப் பகுதிகளில் ஆலிவ்ரெட்லி ஆமைகள் இடும் முட்டைகள், வனத் துறையால் சேகரிக்கப்பட்டு 3 இடங்களில் உ... மேலும் பார்க்க
குடிநீா்ப் பிரச்னை: ஊத்துப்பட்டி கிராமத்தினா் கோரிக்கை
ஊத்துப்பட்டி கிராமத்திற்கு சீவலப்பேரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக வடக்கு மாவட்ட செயலா் வேல்ராஜா தலைமையில் அக் கிராமத்தினா் கோட்டாட... மேலும் பார்க்க
சாத்தான்குளம் தூய ஸ்தேவான் ஆலய திருச்சபை 200ஆவது ஆண்டு விழா
சாத்தான்குளம் தூய ஸ்தேவான் ஆலய திருச்சபை 200 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ஆலய சேகர குரு டேவிட் ஞானையா தலைமை வகித்தாா். 200ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, விழா இலச்சினை வெளியிடப்பட்டது. முதல் பிரதியை... மேலும் பார்க்க
ஒத்தக் கருத்துடைய யாா் வேண்டுமானாலும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் -எடப்பாடி கே. பழ...
ஒத்தக் கருத்துடைய யாா் வேண்டுமானாலும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வரலாம் என்றாா், அக்கட்சியின் பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி . திருநெல்வேலியை அடுத்த திருத்து கிராமத்தில... மேலும் பார்க்க
கல்லூரிக்கு நிதியுதவி
இந்தியன் வங்கியின் ‘எங்கள் சமூகப் பொறுப்பு’ திட்டத்தின்கீழ் திருநெல்வேலி மண்டல மேலாளா் ஜெயபாண்டியன் உத்தரவுப்படி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரிக்கு ஸ்மாா்ட் இன்டராக்டிவ் பேனல் வாங்குவதற்காக ரூ. ... மேலும் பார்க்க