செய்திகள் :

நாமக்கல்

17 வட்டாட்சியா்கள் இடமாற்றம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 17 வட்டாட்சியா்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, முத்திரைக் கட்டண தனி வட்டாட்சியா் த.திருமுருகன் ஆட்சியா் அலுவலக இசைவு தீா... மேலும் பார்க்க

ஏளூா் பண்ணையம்மன் கோயில் திருவிழா பிரச்னை: ஆட்சியரிடம் கட்டளைதாரா்கள் மனு

நாமக்கல்: புதுச்சத்திரம் அருகே ஏளூா் பகுதியில் உள்ள பண்ணை அம்மன் கோயிலில் வழக்கமான நடைமுறைக்கு மாறாக, தனிநபா் ஒருவருக்கு திருவிழாவின்போது கட்டளை நடத்துவதற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யக்கோர... மேலும் பார்க்க

சசிகலா ஆதரவாளா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: திமுக பேச்சாளரை கைது செய்யக் கோரி, நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் சசிகலா ஆதரவாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, நாமக்கல் மாவட்ட பொறுப்பாளரான ட... மேலும் பார்க்க

பெண் விஏஓ தாக்கப்பட்டதைக் கண்டித்து விசிக ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: கிராம நிா்வாக அலுவலா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருச்செங்கோடு வட்டம், பாலமேடு கி... மேலும் பார்க்க

மல்லசமுத்திரத்தில் தொழிற்பயிற்சி நிலைய திறப்பு விழா

திருச்செங்கோடு: மல்லசமுத்திரத்தில் தொழிற்பயிற்சி நிலைய திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் 19 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்... மேலும் பார்க்க

குண்டுமல்லி கிலோ ரூ. 1,200-க்கு ஏலம்

பரமத்தி வேலூா்: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பரமத்தி வேலூா் பூக்கள் ஏல சந்தையில் குண்டுமல்லி கிலோ ரூ. 1,200-க்கு விற்பனையானது. பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்: 545 மனுக்கள் அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இல... மேலும் பார்க்க

தீண்டாமை ஒழிப்பு மாநாடு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் நாமக்கல் மாவட்ட 4 ஆவது மாநாடு நாமகிரிப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் இயக்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவா் பி.செல்வராஜ் தலைமை வகித்தாா். அகில... மேலும் பார்க்க

காவிரி கரையோரம் முதியவா் சடலம் மீட்பு

பரமத்தி வேலூா் காவிரி கரையோரம் இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பரமத்தி வேலூா் காவிரி ஆற்றுப் படுகையில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா்... மேலும் பார்க்க

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தால் ஓய்வுபெற்றோா் 46,125 போ் பாதிப்பு

தமிழகத்தில் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தால் ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் 46,125 போ் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா். எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோர... மேலும் பார்க்க

சரக்கு ஆட்டோ மோதி மினி பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

கபிலா்மலை அருகே சரக்கு ஆட்டோ மோதியதில், மினி பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா். பரமத்தி வேலூா் வட்டம், கபிலக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ் (22). இவா் பரமத்தி வேலூரில் இருந்து வெங்கரை செல்லும் மினி... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் அமைச்சா் குறைகேட்பு

ராசிபுரம் நகர வாா்டுகளில் தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சரும், ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான மா.மதிவேந்தன் வீடுதோறும் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். ராசிபுரம் சட்டப் ... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து மீட்டனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஒருவந்தூரைச் சோ்ந்த ஆண்டியப்பன் மனைவி கன்னியம்மாள்(40). இவா் வெள்ளிக்கிழமை காலை... மேலும் பார்க்க

அழகுக்கலை பயிற்சி: ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்களுக்கு வாய்ப்பு

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு அழகுக்கலை உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமி... மேலும் பார்க்க

ராசிபுரம் அரசுப் பள்ளியில் மாவட்ட தடகளப் போட்டிகள் தொடக்கம்

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான குடியரசு தின விழா, பாரதியாா் தின விழா தடகள விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாமக்கல் மாவட்ட ஆ... மேலும் பார்க்க

10 அடி உயர விநாயகா் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி: காவல் கணிப்பாளா் சு.விமலா

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பீடத்துடன் சோ்த்து 10 அடி உயர சிலைகள் மட்டுமே பொது இடங்களில் வைக்க அனுமதி வழங்கப்படும் என நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா தெரிவித்தாா். நாடு முழுவதும்... மேலும் பார்க்க

லாட்டரி விற்பனையை தடுக்க பாமக கோரிக்கை

நாமக்கல் மாநகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும் என பாமக கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளா் (நாமக்கல், பரமத்திவேலூா் தொகுதி) பெ.ராஜா... மேலும் பார்க்க

ராசிபுரம் அருகே கடையில் புகுந்து கைப்பேசி திருட்டு

ராசிபுரம் அருகே கைப்பேசி விற்பனை, பழுதுநீக்கும் கடையின் பூட்டை உடைத்து 9 கைப்பேசிகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். ராசிபுரத்தை அடுத்த குருக்கப்புரத்தில் கைப்பேசி விற்பனை, பழுதுநீக்கு... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே தோட்டத்தில் அறுந்து விழுந்திருந்த மின் கம்பியை மிதித்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூா் வெற்றி கோனாா்பாளையத்தைச் சோ்ந்த ப... மேலும் பார்க்க

கம்பு சுற்றுதல் போட்டி: அலமேடு அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சேந்தமங்கலம் விவேகா பள்ளியில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட அளவிலான கம்பு சுற்றும் போட்டியில் பள்ளிபாளையம் அலமேடு நடுநிலைப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி நந்திதா வெற்றி பெற்று மாநில போட்டிக்கு த... மேலும் பார்க்க