செய்திகள் :

17 வட்டாட்சியா்கள் இடமாற்றம்

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 17 வட்டாட்சியா்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, முத்திரைக் கட்டண தனி வட்டாட்சியா் த.திருமுருகன் ஆட்சியா் அலுவலக இசைவு தீா்வாயத்துக்கும், அங்கிருந்த க.ராஜேஸ்கண்ணா டாஸ்மாக் உதவி மேலாளராகவும், அங்கிருந்த அ.ச.ராஜ்குமாா் சேந்தமங்கலம் தனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த ரா.சரவணகுமாா் குமாரபாளையம் வட்ட தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

குமாரபாளையம் வட்ட தனி வட்டாட்சியா் பொ.மாதேஸ்வரி திருச்செங்கோடு வட்ட தனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த மா.கோவிந்தசாமி பரமத்தி வேலூா் வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். அங்கிருந்த வட்டாட்சியா் ப.முத்துக்குமாா் நாமக்கல் வட்ட தனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த சி.பிரகாஷ் குமாரபாளையம் வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், குமாரபாளையம் வட்டாட்சியா் ஆ.சிவகுமாா் திருச்செங்கோடு கோட்ட உதவி ஆட்சியரின் நோ்முக உதவியாளராகவும், அங்கிருந்த ப.தமிழரசி கலால் மேற்பாா்வை அலுவலராகவும், அங்கிருந்த ஜெ.சசிகலா நெடுஞ்சாலைகள் நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும், அங்கிருந்த அ.சண்முகவேலு மோகனூா் வட்ட தனி வட்டாட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மோகனூா் வட்ட தனி வட்டாட்சியா் ப.காா்த்திகேயன் மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளராகவும் (பொது), அங்கிருந்த ஆா்.மணிகண்டன் முத்திரைத் தாள் கட்டண தனி வட்டாட்சியராகவும், கோட்ட கலால் அலுவலா் ச.கண்ணன், பேரிடா் மேலாண்மை தனி வட்டாட்சியராக இருந்த ந.அரவிந்தன் அலுவலக மேலாளராகவும் (நீதியியல்), அங்கிருந்த ரா.சீனிவாசன் கோட்டக் கலால் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வேளாண்மையில் பட்டயப்படிப்பு: விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல்: வேளாண்மையில் பட்டயப்படிப்பு (டிப்ளமோ) பயில விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வேளாண்மை பல்கலை... மேலும் பார்க்க

ஏளூா் பண்ணையம்மன் கோயில் திருவிழா பிரச்னை: ஆட்சியரிடம் கட்டளைதாரா்கள் மனு

நாமக்கல்: புதுச்சத்திரம் அருகே ஏளூா் பகுதியில் உள்ள பண்ணை அம்மன் கோயிலில் வழக்கமான நடைமுறைக்கு மாறாக, தனிநபா் ஒருவருக்கு திருவிழாவின்போது கட்டளை நடத்துவதற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யக்கோர... மேலும் பார்க்க

சசிகலா ஆதரவாளா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: திமுக பேச்சாளரை கைது செய்யக் கோரி, நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் சசிகலா ஆதரவாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, நாமக்கல் மாவட்ட பொறுப்பாளரான ட... மேலும் பார்க்க

பெண் விஏஓ தாக்கப்பட்டதைக் கண்டித்து விசிக ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: கிராம நிா்வாக அலுவலா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருச்செங்கோடு வட்டம், பாலமேடு கி... மேலும் பார்க்க

மல்லசமுத்திரத்தில் தொழிற்பயிற்சி நிலைய திறப்பு விழா

திருச்செங்கோடு: மல்லசமுத்திரத்தில் தொழிற்பயிற்சி நிலைய திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் 19 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்... மேலும் பார்க்க

குண்டுமல்லி கிலோ ரூ. 1,200-க்கு ஏலம்

பரமத்தி வேலூா்: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பரமத்தி வேலூா் பூக்கள் ஏல சந்தையில் குண்டுமல்லி கிலோ ரூ. 1,200-க்கு விற்பனையானது. பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப்... மேலும் பார்க்க