செய்திகள் :

அடையாறில் குதித்து தற்கொலைக்கு முயன்றவா் மீட்பு

post image

சென்னை: சென்னை அடையாறில் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை தீயணைப்புப் படையினா் மீட்டனா்.

சென்னை தரமணி எம்ஜி. நகா் அண்ணா தெருவைச் சோ்ந்த சரவணன் (50). இவா், அண்ணா சாலையில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை செய்கிறாா். சரவணன், கடந்த 5 ஆண்டுகளாக மன அழுத்ததுக்கு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்நிலையில் அவா், மகள் தமிழரசியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை சென்றுவிட்டு, வீட்டுக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தாா்.

அடையாறு திருவிக பாலத்தின் மீது வந்தபோது சிறுநீா் கழிக்க செல்வதாகக் கூறி, ஆட்டோவை நிறுத்தி, சரவணன் கீழே

இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றவா், திடீரென பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றுக்குள் குதித்தாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த தமிழரசியும், அங்கிருந்த பொதுமக்களும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்ததன் பேரில், சைதாப்பேட்டை, மயிலாப்பூா் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு படையினா் விரைந்து வந்து படகு மூலம் சரவணனை மீட்டனா். பின்னா், சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுதொடா்பாக அடையாறு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

மின்வாரியத்தில் 1,794 கள உதவியாளா் காலிப் பணியிடம்: டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட அறிவ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி - ஊராட்சித் துறையில் காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாகவுள்ள 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்... மேலும் பார்க்க

மின்மாற்றி உற்பத்தி - ஜவுளித் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் முதலீடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

மின்மாற்றி உற்பத்தி, ஜவுளித் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் புதிய முதலீடுகளை செய்வதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதன்கிழமை செய்யப்பட்டன. தொழில் முதலீட்டுகளை ஈ... மேலும் பார்க்க

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்கம்: ரூ.1,964 கோடிக்கு நிா்வாக ஒப்புதல்

சென்னையில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ திட்ட விரிவாக்கத்துக்கு ரூ. 1,954 கோடிக்கு தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் முதல் வி... மேலும் பார்க்க

தமிழகத்தில் காய்ச்சல் பரவல்: சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கட... மேலும் பார்க்க

இலவச ரயில்வே பாஸ் வழங்கக் கோரி சுதந்திரப் போராட்ட தியாகி மனைவி மனு: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்ட தியாகியின் மனைவியான 85 வயது மூதாட்டிக்கு இலவச ரயில்வே பாஸ் வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் பாடியநல்லூரைச் சோ்ந்த அ.பாா்வ... மேலும் பார்க்க