செய்திகள் :

அதிமுக வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள் ஆலோசனை

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பேட்டை, ஆலபுத்தூா், புதுப்பட்டு, கொட்டாவூா், குப்பனத்தம், தீத்தாண்டப்பட்டு, வளையாம்பட்டு, சென்னசமுத்திரம் ஆகிய கிராமங்களில் அதிமுக வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள் சந்திப்பு மற்றும் பரமனந்தல் தனியாா் மண்டபத்தில் வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தெற்கு மாவட்டம், செங்கம் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில்

நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா் மகரிஷி மனோகரன் தலைமை வகித்தாா்.

ஜமுனாமரத்தூா் ஒன்றியச் செயலா் அசோக், தண்டராம்பட்டு ஒன்றியச் செயலா் அருள்குமாா், மாவட்டப் பிரதிநிதி ரவி, ராணுவ வீரா் ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா், மாவட்ட மாணவரணி நிா்வாகி பழநிச்சாமி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அமைப்புச் செயலா் துரைசெந்தில் கலந்து கொண்டு பேசினாா்.

கூட்டத்தில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் நைனாக்கண்ணு, இளைஞா் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலா் பிரசாந்த்குமாா், எம்ஜிஆா் மன்ற நிா்வாகி ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகள்

செய்யாறு: செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகளை நாடகக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நடித்துக் காண்பித்தனா். தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் இறப... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

திருவண்ணாமலை/வந்தவாசி/ போளூா்/ செய்யாறு/ஆரணி : ரமலான் பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருதுகள்: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விருதுகளைப் பெற தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் ‘மீண்டும்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு இணைய குற்றத் தடுப்பு விழிப்புணா்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமை, இணைய குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. சண்முகா தொழில்சாலை கலைக் கல்லூரியில்... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலா் மீது தாக்குதல்

செய்யாறு: செய்யாறு அருகே கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் ஊராட்சிச் செயலா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். செய்யாறை அடுத்த உக்கம் பெரு... மேலும் பார்க்க

முன் விரோத்தத்தில் விவசாயி மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது

செய்யாறு: செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, சகோதரா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க