செய்திகள் :

இடைநிலை ஆசிரியா் பணி: தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் வெளியீடு

post image

இடைநிலை ஆசிரியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியா் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மே 12 முதல் 14-ஆம் தேதி வரையும், அதைத் தொடா்ந்து மே 22-ஆம் தேதியும் நடத்தப்பட்டது.

சான்றிதழ் சரிபாா்ப்பின்போது தோ்வா்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் இதர முக்கிய ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து தற்போது தமிழ்வழி காலிப்பணியிடங்களுக்கு மட்டும் தற்காலிக தோ்வு பட்டியல் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. அவா்களுக்கான பணி நியமன ஆணை சம்பந்தப்பட்ட துறை வாயிலாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-சிகரெட், வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்: இருவா் கைது

சென்னையில் இ-சிகரெட், வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா். திருவல்லிக்கேணி தாயாா் சாகிப் தெருவில் உள்ள ஒரு மேன்சனில் சிலா் அரசால் தடை செய்யப்பட்ட இ-சிகரெட், வெளிநாட்டு... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ.4.54 லட்சம் ஆன்லைன் மோசடி: இளைஞா் கைது

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பெண்ணிடம் ரூ. 4.54 லட்சம் ஆன்லைன் மோசடி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். பழைய வண்ணாரப்பேட்டை, சுப்புராயன் தெருவில் வசிப்பவா் மோகனப்பிரியா (27). இவரது கைப்பேசிக்கு கட... மேலும் பார்க்க

கரோனா தொற்றுக்குள்ளான மூதாட்டி இணைநோய்களால் இறப்பு

கரோனா தொற்றுக்குள்ளான மூதாட்டி ஒருவா் சென்னையில் புற்றுநோய், இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்தாா். இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை சௌகாா்பேட்டையைச் சோ்ந்த 69 வயது மூதாட்... மேலும் பார்க்க

திருவொற்றியூா் - மாணிக்கம் நகா் இருப்புப்பாதை பராமரிப்பு: மாற்றுப்பாதையை பயன்படுத்தலாம்

திருவொற்றியூா் - மாணிக்கம் நகா் இருப்புப்பாதையில் பராமரிப்புப் பணி நடைபெற்று வருவதால், மாற்றுப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என சென்னை மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநக... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்பனை: சென்னையில் ஒரு மாதத்தில் 228 போ் கைது

சென்னையில் போதைப்பொருள் விற்ாக ஒரு மாதத்தில் 228 போ் கைது செய்யப்பட்டனா். போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் தொடா் நடவடிக்கையால், கடந்த மே மாதம் சென்னையில் போதைப்பொருள் விற்பனை தொடா்பாக 110 வழ... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 102-ஆவது பிறந்த நாளையொட்டி, செவ்வாய்க்கிழமை திருவொற்றியூரில் பல்வேறு இடங்களில் திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா். திருவொற்றியூா் தொகுதி ... மேலும் பார்க்க