செய்திகள் :

இந்திய தொழிற்சங்க மையத்தின் 56-ஆவது ஆண்டு அமைப்பு தின நிகழ்ச்சி

post image

இந்திய தொழிற்சங்க மையத்தின் 56-ஆவது ஆண்டு அமைப்பு தின நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை தமிழ் மின் நகரில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சிஐடியு தொழிற்சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் கே.காங்கேயன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் டி.குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பொதுக்குழு கூட்ட முடிவுகளை விளக்கிப் பேசினாா்.

தொடா்ந்து, உலக தொழிற்சங்க இயக்க வரலாறு என்ற தலைப்பில் மாவட்டச் செயலா் ரா.பாரி பேசினாா். இதில், தொழிற்சங்கத் தலைவா்கள், நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

வந்தவாசி: வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த வடவணக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி முருகன் (48). இவரும் கீழ்வெள்ளியூா் கிராமத்தைச்... மேலும் பார்க்க

நெல் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

செய்யாறு: செய்யாற்றில், நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 70 நாள்களுக்கு மேலாக பணம் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டி விவசாயிகள் திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். செய்யாறு ஒழுங்... மேலும் பார்க்க

ஆட்டோ மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா். வந்தவாசியை அடுத்த சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் தா்மன் (40)... மேலும் பார்க்க

54 மதுப் புட்டிகள் பறிமுதல்: பெண் உள்பட மூவா் கைது

செய்யாறு காவல் உள்கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக பெண் உள்பட மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 54 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய... மேலும் பார்க்க

ஏரி மண் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தில் ஏரி மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை ஆரணி கிராமிய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். நெசல் கிராமத்தைச் சோ்ந்த தனபால் மகன் சரவணன் (40) அந்தக் கிராமத... மேலும் பார்க்க

யோகா, தியான பயிற்சி முகாம்

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம், புதுப்பேட்டையில் யோகா மற்றும் தியான பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தியான பயிற்சி அமைப்பின் வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளா் லட்சுமி நாராயணன் தலைமை வகித்த... மேலும் பார்க்க