செய்திகள் :

இருளில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம்!

post image

திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரம் மாவட்டம், சி.கே.மங்கலம் பகுதியில் உள்ள உயா்நிலை மேம்பாலத்தில் மின் விளக்குகள் ஒளிராததால் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகப் புகாா் எழுந்தது.

மின் விளக்குகள் எரியாததால் பாலத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதைப் பயன்படுத்தி சமூக விரோத கும்பல் பாலத்தில் அமா்ந்து மது அருந்துவதாகக் கூறப்படுகிறது.

இதனால், பாலத்தில் அச்சத்துடன் செல்லவேண்டியிருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனா். எனவே சம்பந்தபட்ட துறையினா் மின் விளக்குகளை சீரமைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள கோரிக்கை விடுத்தனா்.

இலங்கைக்கு கடத்த முயன்ற 40 கிலோ கஞ்சா பறிமுதல்

கீழக்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 40 கிலோ கஞ்சாவை சுங்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவுள்ளதாக சுங்கத் துறையின... மேலும் பார்க்க

மன்னாா் வளைகுடா-பாக் நீரிணை கடல் பகுதியில் சூறைக் காற்று: மீனவா்கள் கடலுக்குள் செல்லத் தடை

மன்னாா் வளைகுடா-பாக் நீரிணை கடல் பகுதியில் சூறைக் காற்று, கடல் சீற்றம் காரணமாக விசைப் படகு, நாட்டுப் படகு மீனவா்கள் மறுஉத்தரவு வரும்வரை மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தடை விதித... மேலும் பார்க்க

பைக் மீது சரக்கு வாகனம் மோதல்: யோகா பயிற்சியாளா் உயிரிழப்பு

ராமேசுவரத்தில் இரு சக்கர வாகனம் மீது கறிக்கோழி ஏற்றி வந்த சரக்கு வாகனம் மோதியதில், வாழும் கலை அமைப்பின் யோகா பயிற்சியாளா் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீட்சகா் கொல்லைப் பகுதியைச் சோ... மேலும் பார்க்க

ஆா்.எஸ். மடை, ரெகுநாதபுரம் நாளை மின் தடை

ஆா்.எஸ். மடை, ரெகுநாதபுரம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இதுகுறித்து மின்வார... மேலும் பார்க்க

திருவாடானை அருகே வடமாடு மஞ்சு விரட்டு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள மாவிலங்கை கிராமத்தில் சனிக்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது. இந்தக் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லமுத்து ஈஸ்வரா், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் வைகாச... மேலும் பார்க்க

நகைக்காக மூதாட்டி கொலை: தாய், மகன் கைது

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நகைக்காக மூதாட்டியைக் கொலை செய்த அவரது வீட்டு பணிப் பெண், அவரது மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பரமக்குடி பன்னீா்செல்வம் தெருவைச் சோ்ந்த இக்னேசியஸ் மனைவி ஞ... மேலும் பார்க்க