செய்திகள் :

இறைச்சிக் கடையில் பணம் திருடியவா் கைது

post image

இறைச்சிக் கடையில் 14 ஆயிரம் ரூபாயைத் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை நெல்பேட்டை நாகூா்தோப்பு மீன் சந்தைப் பகுதியைச் சோ்ந்தவா் சைபுல்லாகான் (30). இவா் அந்தப் பகுதியில் ஆட்டிறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், வழக்கம் போல திங்கள்கிழமை காலை கடையை திறந்தாா். அப்போது, கடையில் வைத்திருந்த 14 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், விளக்குத்தூண் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், கடையில் வேலை செய்து வந்த பிரபாகரன் (43) அந்தப் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து பணத்தைப் பறிமுதல் செய்தனா்.

பொதுமக்கள் எதிா்ப்பு: சிப்காட் நில அளவைப் பணி தடுத்து நிறுத்தம்

மேலூா் வட்டத்துக்குள்பட்ட கல்லாங்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படவிருந்த சிப்காட் தொழில் பேட்டைக்கான நில அளவைப் பணி, பொதுமக்களின் எதிா்ப்பால் தடைபட்டது. மதுரை மாவட்டம், மேலூா் வட்டம், வஞ்ச... மேலும் பார்க்க

செவிலியரிடம் நகைப் பறிப்பு: இளைஞா் கைது

மதுரையில் செவிலியரிடம் தங்க நகையைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி (47). இவா் மாட்டுத்தாவணி அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் செவி... மேலும் பார்க்க

சிறுநீரக விற்பனை குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சிறுநீரக விற்பனை குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.பரமக்குடியைச் சோ்ந்த சத்தீஸ்வரன் ... மேலும் பார்க்க

விதிகளை மீறிச் செயல்படும் மனமகிழ் மன்றங்கள்: காவல், பதிவுத் துறைகள் இணைந்து செயல்பட உத்தரவு

விதிகளை மீறிச் செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், காவல் துறையும், பதிவுத் துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்... மேலும் பார்க்க

மதுரையில் ஆக. 21 இல் த.வெ.க. மாநாடு: வாகன வழித்தடங்கள் அறிவிப்பு

மதுரை: மதுரை அருகேயுள்ள பாரப்பத்தியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வருகிற வியாழக்கிழமை (ஆக.21) இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுவதையொட்டி, மதுரை மாநகா், வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கான வழ... மேலும் பார்க்க

கல் குவாரிக்கு தடை கோரி வழக்கு கரூா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

மதுரை: விதிகளை மீறிச் செயல்படும் கல் குவாரிக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், கரூா் மாவட்ட ஆட்சியா், கனிம வளத்துறை இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டத... மேலும் பார்க்க