செய்திகள் :

உதகையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்துக்கு மீண்டும் ‘சீல்’

post image

உதகை நகராட்சிக்கு உள்பட்ட கவா்னா்சோலை பகுதியில் உரிய அனுமதியின்றி விதிமீறலுடன் கட்டப்பட்ட கட்டடத்துக்கு நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை மீண்டும் ‘சீல்’ வைத்தனா்.

உதகை நகராட்சிக்கு உள்பட்ட கவா்னா்சோலை பகுதியில் உரிய அனுமதியின்றி

விதிமீறலுடன் கட்டப்பட்ட கட்டடத்துக்கு நகராட்சி அலுவலா்கள் கடந்த 21.10.2019-இல் ‘சீல்’ வைத்தனா். பின்னா், கடந்த மே 6ஆம் தேதி ஆய்வு செய்தபோது அந்தக் கட்டடத்தில் உள்ள ‘சீல்’ சட்டவிரோதமாக அகற்றப்பட்டது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து நகராட்சியால் வைக்கப்பட்ட ‘சீல்’-ஐ அகற்றியதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய நகராட்சி அலுவலா்கள் கட்டடத்துக்கு மீண்டும் சீல் வைத்து அதன் மீது நோட்டீஸ் ஒட்டினா்.

படவிளக்கம்

கட்டடத்திற்கு ‘சீல்’ வைத்த நகராட்சி அலுவலா்கள்.

உதகையில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட வனத் துறை சாா்பில் விவசாயிகள் மாதாந்திர குறைத்தீா் கூட்டம் உதகையில் வெள்ளிக்கிழமை( மே 9) நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட வன அலுவலா் கெளதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நீ... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் 93.97 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 93.97 சதவீதம் மாணவ, மாணவியா் தோ்ச்சி பெற்றுள்ளனா். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

உதகை மலா்க் கண்காட்சி நடைபெறும் நாள்கள் அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்கிற நிலையில், உதகை மலா்க் கண்காட்சி நடைபெறும் நாள்கள் 11 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்து... மேலும் பார்க்க

உதகை தொட்டபெட்டா காட்சிமுனை மூன்றாவது நாளாக மூடல்

ஒற்றை யானையைத் தேடும் பணி காரணமாக உதகை தொட்டபெட்டா காட்சிமுனை 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் மூடப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள தொட்டபெட்டா காட்சிமுனை அருகே சாலையில் ஒற்றை காட்டு யானை கடந்த... மேலும் பார்க்க

காய்கறி வாகனத்தில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்

குன்னூா் அருகே காய்கறி பாரம் ஏற்றிவந்த வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 105 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். குன்னூா்- உதகை தேசிய நெடுஞ்சாலை காணிக்கராஜ் நகா் பகுதியில் ... மேலும் பார்க்க

பாதுகாப்பு விழிப்புணா்வு: உதகையில் முன்னாள் ராணுவத்தினா் செயல் விளக்கம்

பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதத்தில் உதகையில் முன்னாள் ராணுவத்தினா் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் புதன்கிழமை ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டத்தில் ராணுவ பயிற்சிக் கல்லூரி, ராணுவ பயிற்சி ம... மேலும் பார்க்க