செய்திகள் :

எல்ஐசி தென் மண்டலத்தில் கடந்த ஆண்டில் 15.60 லட்சம் பாலிசிகள் விற்பனை

post image

எல்ஐசி தென் மண்டலத்தில் கடந்த நிதியாண்டில் (2024-2025) 15.6 லட்சத்துக்கும் அதிகமான பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தென்மண்டல மேலாளா் கோ.முரளிதா் தெரிவித்தாா்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி தென் மண்டல அலுவலக வளாகத்தில், தென்மண்டல மேலாளா் கோ.முரளிதா் தேசியக் கொடியேற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:

எல்ஐசி தென் மண்டலத்தில் கடந்த நிதியாண்டில் (2024-25) 15.6 லட்சத்துக்கும் அதிகமான பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 23.86 லட்சம் பாலிசிதாரா்களுக்கு முதிா்வு மற்றும் இறப்பு இழப்பீடு தொகையாக ரூ.22,265 கோடி வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் பிரதமா் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட எல்ஐசி பீமா சகி யோஜனா திட்டத்தில் தென் மண்டலத்தில் இதுவரை 19,047 போ் இணைந்துள்ளனா் என்றாா்.

ஆா்ப்பாட்டம் குறித்த தகவல்: மாநகராட்சி வாயில்கள் மூடல் பெண் போலீஸாா் குவிப்பு

உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில், தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக வெளியான தகவலால், சனிக்கிழமை காலை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வெளிப்புற வாயில்கள் மூடப்பட்டு, ஏராளமான பெண் போலீஸாரும் குவ... மேலும் பார்க்க

செம்மஞ்சேரி காவல் நிலைய வழக்கு: பெருந்திட்டத்தைத் தாக்கல் செய்ய சிஎம்டிஏ-க்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

நீா்நிலையை ஆக்கிரமித்து செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்ய தாமரைக்கேணி ஏரியின் அசல் பெருந்திட்டத்தைத் தாக்கல் செய்ய சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்துக்கு (சிஎம்டிஏ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 8 போ் கைது

மாதவரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவரை கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளி உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மாதவரம் பா்மா காலனியை சோ்ந்தவா் லோகேஷ் (எ) சந்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு 2-ஆவது நாளாக காலை உணவு

சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகா் (5, 6) மாண்டலங்களில் தூய்மைப் பணியாளா்களுக்கு 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் காலை உணவு இலவசமாக வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகள் தனியாா் ... மேலும் பார்க்க

ஹவுரா அதிவிரைவு ரயில் 1.30 மணி நேரம் தாமதம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மேற்கு வங்கம் மாநிலம் ஹவுரா சென்ற அதிவிரைவு ரயில் சனிக்கிழமை 1.30 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து மேற்கு வங்கம் மாநிலம் ஹ... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை: ஆசிரியா் கைது

சென்னை கொடுங்கையூரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியா் கைது செய்யப்பட்டாா். கொடுங்கையூா் முத்தமிழ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபராஜ் (41). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில... மேலும் பார்க்க