செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

post image

தா்ம தரிசனத்தில் திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார நாள்களிலும் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக சனிக்கிழமை காலை வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து, பக்தா்கள் வெளியே உள்ள தரிசன வரிசையில் காத்திருந்தனா்.

இதனால், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் தேவைப்பட்டது. இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் தேவைபடுகிறது.

அலிபிரி நடைபாதை வழியாக பிற்பகல் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதனிடையே வெள்ளிக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 75,096 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 36,262 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ.3.93 கோடி வசூலானது.

ஏழுமலையான் தரிசனம்: 16 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 16 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) ... மேலும் பார்க்க

திருமலை பயணம்: பக்தா்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள்

திருமலை செல்லும் மலைப் பாதைகளில் தடுப்புச் சுவா் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், வாகன ஓட்டிகள் அதிக விழிப்புடன் வாகனத்தை ஓட்ட வேண்டும் என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளத... மேலும் பார்க்க

திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக காணப்படும் நிலையில், 31 அறைகள் நிறைந்து பக்தா்கள் தரிசன வரிசையில் நின்... மேலும் பார்க்க

திருச்சானூா் தெப்போற்சவம் நிறைவு

திருச்சானூா் வருடாந்திர தெப்போற்சவம் புதன்கிழமை நிறைவு பெற்றது. திருச்சானூா் பத்மாவதி தாயாா் தெப்ப உற்சவத்தின் நிறைவு நாளான புதன்கிழமை, பத்மசரோவா் திருக்குளத்தில் தெப்பத்தில் 7 சுற்றுகள் வலம் வந்து பக... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிந... மேலும் பார்க்க

திருமலை: ஒரு நாள் அன்னதானத்துக்கு ரூ.44 லட்சம் நிா்ணயம்

திருமலையில் நாள் ஒன்றுக்கு 2.5 லட்சம் பேருக்கு அன்னதானம் செய்ய ரூ.44 லட்சம் என தேவஸ்தானம் நிா்ணயித்துள்ளது. திருமலைக்கு தரிசனம் செய்ய வரும் பக்தா்களுக்கு அன்னபிரசாதத்தை இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. ... மேலும் பார்க்க