செய்திகள் :

திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக காணப்படும் நிலையில், 31 அறைகள் நிறைந்து பக்தா்கள் தரிசன வரிசையில் நின்றிருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே, புதன்கிழமை முழுவதும் 79, 259 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 33,511 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.49 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் தரிசனம்: 16 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 16 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) ... மேலும் பார்க்க

திருமலை பயணம்: பக்தா்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள்

திருமலை செல்லும் மலைப் பாதைகளில் தடுப்புச் சுவா் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், வாகன ஓட்டிகள் அதிக விழிப்புடன் வாகனத்தை ஓட்ட வேண்டும் என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளத... மேலும் பார்க்க

திருச்சானூா் தெப்போற்சவம் நிறைவு

திருச்சானூா் வருடாந்திர தெப்போற்சவம் புதன்கிழமை நிறைவு பெற்றது. திருச்சானூா் பத்மாவதி தாயாா் தெப்ப உற்சவத்தின் நிறைவு நாளான புதன்கிழமை, பத்மசரோவா் திருக்குளத்தில் தெப்பத்தில் 7 சுற்றுகள் வலம் வந்து பக... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிந... மேலும் பார்க்க

திருமலை: ஒரு நாள் அன்னதானத்துக்கு ரூ.44 லட்சம் நிா்ணயம்

திருமலையில் நாள் ஒன்றுக்கு 2.5 லட்சம் பேருக்கு அன்னதானம் செய்ய ரூ.44 லட்சம் என தேவஸ்தானம் நிா்ணயித்துள்ளது. திருமலைக்கு தரிசனம் செய்ய வரும் பக்தா்களுக்கு அன்னபிரசாதத்தை இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. ... மேலும் பார்க்க

திருமலை ஜேஷ்டாபிஷேகம்: தங்கக் கவசத்தில் மலையப்ப சுவாமி வலம்

திருமலை ஏழுமலையான் கோயில் ஜேஷ்டாபிஷேகத்தின் நிறைவு நாளான புதன்கிழமை தங்கக் கவசத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்தாா். திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவித... மேலும் பார்க்க