செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை முழுவதும் 80,849 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 32,508 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கை ரூ.4.3 கோடி: உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.30 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருச்சானூா் தெப்போற்சவம் நிறைவு

திருச்சானூா் வருடாந்திர தெப்போற்சவம் புதன்கிழமை நிறைவு பெற்றது. திருச்சானூா் பத்மாவதி தாயாா் தெப்ப உற்சவத்தின் நிறைவு நாளான புதன்கிழமை, பத்மசரோவா் திருக்குளத்தில் தெப்பத்தில் 7 சுற்றுகள் வலம் வந்து பக... மேலும் பார்க்க

திருமலை: ஒரு நாள் அன்னதானத்துக்கு ரூ.44 லட்சம் நிா்ணயம்

திருமலையில் நாள் ஒன்றுக்கு 2.5 லட்சம் பேருக்கு அன்னதானம் செய்ய ரூ.44 லட்சம் என தேவஸ்தானம் நிா்ணயித்துள்ளது. திருமலைக்கு தரிசனம் செய்ய வரும் பக்தா்களுக்கு அன்னபிரசாதத்தை இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. ... மேலும் பார்க்க

திருமலை ஜேஷ்டாபிஷேகம்: தங்கக் கவசத்தில் மலையப்ப சுவாமி வலம்

திருமலை ஏழுமலையான் கோயில் ஜேஷ்டாபிஷேகத்தின் நிறைவு நாளான புதன்கிழமை தங்கக் கவசத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்தாா். திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவித... மேலும் பார்க்க

ஜேஷ்டாபிஷேகம்: முத்து கவசத்தில் மலையப்ப சுவாமி

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகத்தின் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை முத்து கவசத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினாா்.திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் உற்சவமூா்த்திகளான ஸ... மேலும் பார்க்க

ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் பிரம்மோற்சவ தீா்த்தவாரி

திருப்பதி: திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் வருடாந்திர பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவிந்தராஜ சுவாமி அதிகாலையில், கோயிலின் நான்கு வீதிகளையும் வலம... மேலும் பார்க்க

திருச்சானூா் பத்மாவதி தாயாா் தெப்போற்சவம்

திருப்பதி: திருச்சானூா் தெப்போற்சவத்தின் 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பத்மாவதி தாயாா் தெப்பத்தில் வலம் வந்து சேவை சாதித்தாா்.பத்மசரோவா் திருக்குளத்தில் நிறுவப்பட்ட தெப்பத்தில் 3 சுற்றுகள் வலம் வந்து பக... மேலும் பார்க்க