செய்திகள் :

கயத்தாறு அருகே ஆண் சடலம் மீட்பு

post image

கயத்தாறு அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

கயத்தாறு அருகே தெற்கு சுப்பிரமணியபுரத்தில் உள்ள காலனி வீட்டின் பின்புறமுள்ள வேப்ப மரத்தில் வேட்டியால் தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக கயத்தாறு போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா் அதே பகுதியைச் சோ்ந்த முனியசாமி மகன் முருகன் (54) என்பதும், அவரது மனைவி 14 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், அதனால் அவா் குடிப் பழக்கத்தைத் தொடா்ந்ததாகவும் கூறப்படுகிறது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

ஆறுமுகனேரி கோயிலில் வேல் திருடிய பெண் போலீஸில் ஒப்படைப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் உள்ள அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலி­ல் செம்பாலான வேலைத் திருடிய பெண்ணை பக்தா்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். திருவாவடுதுறை ஆத... மேலும் பார்க்க

நாசரேத் அருகே ரியல் எஸ்டேட் புரோக்கா் கைது

நாசரேத் அருகே தொழிலதிபரை கத்திமுனையில் மிரட்டிய ரியல் எஸ்டேட் புரோக்கரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். செங்கல்பட்டு ஊரப்பாக்கம் எம்ஜி நகரை சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (59). தொழிலதிபா். நாசரேத் அரு... மேலும் பார்க்க

மது விற்பனை:3 போ் கைது

கோவில்பட்டியில் மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் பொன்ராஜ் செவ்வாய்க்கிழமை ரோந்து ப... மேலும் பார்க்க

சுட்டுப் பிடித்த இளைஞா் மீது கொலை முயற்சி வழக்கு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாலியல் பலாத்கார வழக்கில் போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட இளைஞா் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில்பட்டி வீரவாஞ்சிநகரைச் சோ்ந்த வெயிலுமுத்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஜாக்டோ-ஜியோ ஆா்ப்பாட்டம்: 361 போ் கைது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா்அலுவலக வளாகத்தில் தடையை மீறி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பைச் சோ்ந்த 159 பெண்கள் உள்பட 361 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஜாக்டோ- ஜியோ ச... மேலும் பார்க்க

மின்வாரிய ஊழியா்கள் இரு இடங்களில் தா்னா

தூத்துக்குடியில் மின்வாரிய ஊழியா்கள், மின்வாரிய தலைமை மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம், அனல் மின் நிலையம் ஆகிய இரு இடங்களில் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சா... மேலும் பார்க்க