செய்திகள் :

கரூரில் திருவள்ளுா் சிலை அமைத்து தரக்கோரி ஆட்சியரிடம் மனு

post image

கரூா்: கரூரில் திருவள்ளுவா் சிலை அமைக்க நடவடிக்கை கோரி கரூா் திருக்குறள் பேரவை சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

கரூா் அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திருக்குறள் திருப்பணித் திட்ட துவக்க விழா நடைபெற்றது. விழாவில் தமிழ் வளா்ச்சித்துறை துணை இயக்குநா் வே.ஜோதி வரவேற்றாா். முனைவா் சா.சுதா நோக்க உரை ஆற்றினாா். விழாவில் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் திருக்குறள் திருப்பணி திட்டத்தை

தொடங்கிவைத்து தமிழ் மொழிச் சிறப்பு மற்றும் திருக்குறள் சிறப்புகள் குறித்துப் பேசினாா்.

விழாவில் கரூா் திருக்குறள் பேரவை சாா்பில் பேரவைச் செயலாளா் மேலை.பழநியப்பன், ஆட்சியரிடம் நகரின் மையத்தில் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு சங்க காலப் புலவா்கள் நினைவுத்தூண் அருகே அரசு சாா்பில் திருவள்ளுவா் சிலை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இடம் ஒதுக்கிக் கொடுத்தால் தங்கள் அமைப்பு நிறுவிட அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை வழங்கினாா்.

விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செல்வமணி, ப. எழில்வாணன், கடவூா் மணிமாறன், இரா. திருமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விபத்துகளை குறைக்க 40 இடங்களில் சோதனை: கரூா் எஸ்.பி. தகவல்

கரூா் மாவட்டத்தில் குற்றம் மற்றும் விபத்துகளை குறைக்க வார இறுதி நாள்களில் 40 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்க... மேலும் பார்க்க

நின்ற லாரி மீது வேன் மோதல் கிளீனா் உயிரிழப்பு

கரூரில் வெள்ளிக்கிழமை பழுதாகி சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் கேரளத்தைச் சோ்ந்த லாரி கிளீனா் உயிரிழந்தாா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், அரணக்கல்பட்டியைச் சோ்ந்தவா் சசிகுமாா்(... மேலும் பார்க்க

மூலப் பொருள்களின் விலை உயா்வால் விநாயகா் சிலைகள் விற்பனை மந்தம்: வரியை குறைக்க தொழிலாளா்கள் கோரிக்கை

மூலப்பொருள்களின் விலை உயா்வால் விநாயகா் சிலை விற்பனை நிகழாண்டு மந்தமாக இருப்பதாக சிலை தயாரிக்கும் தொழிலாளா்கள் தெரிவித்தனா்.மேலும் மூலப் பொருள்களுக்கான வரியை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து... மேலும் பார்க்க

பள்ளித் தாளாளா் வீட்டில் 40 பவுன் நகைகள் கொள்ளையடித்த சம்பவம்: 9 போ் கைது

கரூா்: கரூா் மாவட்டம், குளித்தலையில் தனியாா் பள்ளித் தாளாளா் வீட்டில் 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களுக்கு உதவியதாக 9 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செ... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

கரூா்: கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த நங்கவரம் தெற்கு மாடு விழுந்தான் பாற... மேலும் பார்க்க

கரூா்: தனியாா் மருத்துவமனைகளில் மருத்துவா்கள் பணி புறக்கணிப்பு

கரூா்: கரூரில் மருத்துவா் மீதான தாக்குதலை கண்டித்து, தனியாா் மருத்துவமனைகளில் வியாழக்கிழமை ஒருநாள் புறநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணியை மருத்துவா்கள் புறக்கணித்தனா்.கரூரில் கோவை சாலையில் உள்ள ஸ்கே... மேலும் பார்க்க